தனது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை…
Category: தலைப்பு செய்திகள்
ஆன்லைன் சூதாட்டத் தடை செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்: அன்புமணி
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில்…
அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் மற்றும் கொரோனா!
அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி…
நீர்நிலை ஆக்கிரமிப்பு: தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்: ஐகோர்ட்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என…
ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் நாமும் துப்பாக்கியால்தான் பேச வேண்டும்: ஆர்.என்.ரவி
வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கும்…
சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுபடுத்தும்: ரகுராம் ராஜன்!
இந்தியாவில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்…
குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது!
தமிழக காவல்துறைக்கு உயரிய கவுரவம் அளிக்கும் வகையில், குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழக காவல்துறையிடம் குடியரசுத் தலைவரின்…
பின்லேடன் குடும்பத்தினரிடம் பணம் பெற்ற இளவரசர் சார்லஸ் அறக்கட்டளை?
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பிரிட்டன் இளவரசர் சார்லஸின் அறக்கட்டளை…
காரில் கட்டுக்கட்டாக பணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி கைது!
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் காரில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட்…
ஆங்கிலேயர்களிடம் 6 முறை மன்னிப்பு கேட்டவர் சாவர்க்கர்: ஜவாஹிருல்லா!
9 ஆண்டுகளில் 6 முறை ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.…
தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால் விரட்டியடித்துள்ளது: ஈபிஎஸ்!
தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால்…
இங்கிலாந்து புதிய பிரதமர் போட்டியில் லிஸ் டிரஸ்சுக்கு வெற்றி வாய்ப்பு!
இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு உள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்று…
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடை கூட மூடப்படவில்லை: அன்புமணி
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடை கூட மூடப்படவில்லை , மது ஒழிப்பு தொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறியதை திமுக…
பாஜகவுடன் கூட்டணி என முடிச்சு போடுவது அர்த்தமற்றது: கனிமொழி எம்பி
தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். அதற்குள், பாஜகவுடன் கூட்டணி என முடிச்சு போடுவது அர்த்தமற்றது என, திமுக…
விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும்: எல்.முருகன்
செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டை சார்ந்த வீரர்கள் இந்த போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து வெளியேறினர்.…
ஈராக்கில் 2வது முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து மக்கள் போராட்டம்!
பாக்தாத்தில், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில், இந்த…
திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘மனோரமா நியூஸ்’ நடத்தும் கான்க்லேவ் நிகழ்ச்சியில் முதல்வர்…
விமானப பயணக்கட்டணம் எங்கள் கைகளில் எதுவுமில்லை: மத்திய அரசு!
விமானப் பயணக்கட்டணம் உயர்வு குறித்த சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் எங்கள் கைகளில் எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார். இதுகுறித்து மதுரை…
