டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில் ஜெயின் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் உள்ள நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா 8 ஏவுகணை சோதனை!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா 8 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை…

கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு!

கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் என்ற இடத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ்…

‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ நினைவு தினம்: பலத்த பாதுகாப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ ராணுவ நடவடிக்கையின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பன்மடங்கு…

உத்தரகாண்ட்: பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பக்தர்கள் பலியானார்கள். உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி,…

காஷ்மீர் பண்டிட்டுகள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது: உத்தவ் தாக்கரே

காஷ்மீரில் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் குறித்து மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பண்டிட்டுகள் மீதான…

கத்தாருடன் வரலாற்று ரீதியான உறவு: வெங்கையா நாயுடு

கத்தாருடன் ஆழமாக வேரூன்றிய பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டின் மீது பறந்த மர்ம விமானம்!

அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை பங்களா மீது, அத்துமீறி விமானம் பறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

நைஜீரியாவில் சர்ச்சில்நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி!

நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க சர்ச்சில், வழிபாடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 50 பேர் கொல்லப்பட்டனர்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர். தென்மேற்கு…

சுற்றுச்சூழலைக் காக்க இந்தியா தீவிரம்: பிரதமா் நரேந்திர மோடி

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாகப் பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மண்ணின் வளம் சீா்கெட்டு வருவதைத் தடுப்பதற்கான விழிப்புணா்வை…

முருகனுக்கு பரோல் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு!

முருகனுக்கு பரோல் வழங்க கோரிய, நளினியின் மனுவை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை…

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துக: சீமான்

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

சிறுவர்கள்-இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

குளங்களில் குளிக்க செல்லும் சிறுவர்கள்- இளைஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

2 துறைகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளிப்போம்: அண்ணாமலை

தமிழக அரசின் 2 துறைகள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர்…

தமிழகத்தில் 12 பேருக்கு புதிய வகை கொரோனா!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர்…

காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வா், தலைவா்கள் மரியாதை!

காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.…

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி சகோதரிகள் உட்பட 7 பேர் பலி!

கடலுார் அருகே, கெடிலம் ஆற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள்…

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு: 200 பேர் பாதிப்பு!

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 200 பெண் தொழிலாளர்களுக்கு தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் அனகாபள்ளி…