இலங்கைக்கு நிதி உதவி வழங்க தி.மு.க. ரூ.1 கோடி நன்கொடை!

இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்க தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்குவதாகவும்…

நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட…

வடகொரியாவின் சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை -தென் கொரியா மற்றும் ஜப்பான் அச்சம்

சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று வடகொரியாவால் புதன்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரிய மற்றும் ஜப்பானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்: அர்ஜூன் சம்பத்

தருமபுரம் ஆதீன விவகாரத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார். மயிலாடுதுறை மாவட்டத்தில்…

இலங்கை எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதையடுத்து இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க திட்டம் -அமெரிக்கா எச்சரிக்கை

கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை இணைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக,…

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உக்ரைன் தீவிரமாக இல்லை -ரஷ்ய ஜனாதிபதி

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உக்ரைன் தீவிரமாக இல்லை -ரஷ்ய ஜனாதிபதி ரஷ்ய தரப்பு இன்னும் உரையாடலுக்கு திறந்தே உள்ளது என்று மக்ரோனிடம்…

உக்ரைன் போர்: புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போப்…

மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதை!: ராமதாஸ்

மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்? என பாமக நிறுவனர் ராமதாஸ்…

பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்: மதுரை ஆதீனம்

பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்: மதுரை ஆதீனம் தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம் என்று மதுரை…

இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் தன்மையையும் உருவாக்குகிறார்கள்: அமித் ஷா

இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் தன்மையையும் உருவாக்குகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பெங்களூரு…

இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று…

Continue Reading

கைதானவர்களை இரவில் விசாரணை நடத்த கூடாது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

குற்றவாளிகளை கைது செய்யும் போது, அவர்களை மாலைக்குள்ளாக சிறையில் அடைக்கவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக…

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மின் தடை இருக்காது: பிரேமலதா

”அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மின் தடை இருக்காது” என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். கரூரில் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:…

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்: ஜோ பைடன்

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ரம்ஜான் விழா சிறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இன்று…

ரத்னவேலை மீண்டும் மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மருத்துவர் ரத்னவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அதிமுக…

தாய்மொழியில் அடிப்படை கல்வியை வழங்க வேண்டும்: வெங்கையா நாயுடு

அனைவருக்கும் சமமான அளவில் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா…

பிரதமர் அலுவலகத்தின் சதிதிட்டமே காரணம்: ஜிக்னேஷ் மேவானி

பிரதமர் அலுவலத்தின் திட்டமிட்ட சதி செயல் காரணமாக தன்னை அசாம் போலீசார் கைது செய்ததாக குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி…