ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனியில் அந்நாட்டு அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்தித்து இருதரப்பு உறவுகள்…
Category: தலைப்பு செய்திகள்
ரஷ்ய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்த உக்ரைன்!
கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர், உலகளவில் தொடர்ந்து…
நிலக்கரி தட்டுப்பாடு: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!
நிலக்கரி தட்டுப்பாடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி…
ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம்: ரஷ்ய அமைச்சர்
ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது இஸ்ரேலில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. உக்ரைன்-ரஷ்யா…
பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல்!
கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 61 ஆயிரத்து 218 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க சவுதி…
அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம்: புத்த துறவி
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இலங்கைக்கு அரசியல்வாதிகளும், அரசியலமைப்பு தேவையில்லை. அதனால் அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று இலங்கை புத்த துறவி…
உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய கி.வீரமணி
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கையை திக தலைவர் கி. வீரமணி பாராட்டி…
Continue Reading
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும்: அன்பில் மகேஷ்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக…
டெண்டர் முறைகேடு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு…
மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்
உறுதிமொழியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் மொழிபெயர்ப்பு செய்தோ மாணவர்களை ஏற்க செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம்,…
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ரமலான் வாழ்த்து!
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ரமலான்…
இந்தியா – ஜெர்மனி ஆகிய நாடுகள் இடையேயான கூட்டறிக்கை கையெழுத்தானது!
வேளாண்- சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் இந்தியா – ஜெர்மனி ஆகிய நாடுகள் இடையேயான கூட்டறிக்கை கையெழுத்தானது பிரதமர்…
பிரதமர் மோடி பாராட்டியவருக்கு மர்ம கும்பலால் கடும் தாக்குதல்!
டான்சானியா நாட்டை சேர்ந்த இன்டர்நெட் பிரபலம் கிலி பாலை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதல் நடத்திய சம்பவம்…
தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த கூடாது: சுப்ரீம் கோர்ட்
கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியாவில்…
இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக சதி: உத்தவ் தாக்கரே
இந்துத்வா கொள்கையை பின்பற்றுவது போல பாசாங்கு செய்பவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.…
உஸ்மானியா பல்கலை கழகத்தில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களை சந்திக்க மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள…
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தரும்படி முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.…
இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்: அண்ணாமலை
சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க இந்திய பிரதமர் மோடி தயாராகவே இருக்கிறார் என்று தமிழக…
