மக்களை மிஞ்சிய உயரிய அமைப்பு எதுவும் இந்த நாட்டில் இல்லை: சீமான்

நாடு, அரசு, நீதிமன்றம், சட்டங்கள் என்ற அனைத்தும் இந்த நாட்டில் வாழும் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே. மக்களை மிஞ்சிய உயரிய…

ஜெயலலிதா மரணம் குறித்து தேவைப்பட்டால் பழனிசாமியிடம் விசாரணை!

ஜெயலலிதா மரணம் குறித்து, தேவை என கருதினால், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரிக்கப்படும் என, ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர்…

பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய…

20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க, செலுத்த ‘ஆதார், பான் கார்டு’ கட்டாயம்!

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில், ஓர் நிதியாண்டில், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ,…

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிசூடு!

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை பகுதி…

செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது: டிடிவி தினகரன்

சுரண்டப்படும் செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற…

இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம்: திருமாவளவன்

பாஜக திட்டம் வேறு; தமிழக அரசின் திட்டம் வேறு. இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம் என்று விடுதலை சிறுத்தைகள்…

நான் இன்னும் சாகவில்லை!: நித்யானந்தா

கைலாச தீவில் தங்கி இருப்பதாக கூறும் பிரபல சாமியார் நிதியானந்தா உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியான…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீது சிஐடி வழக்கு!

அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, முன்னாள் அமைச்சர்கள் மீது…

டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமாவை ஏற்க கூடாது: குமாரசாமி

விதிமீறலாக இடமாற்றம் செய்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து மாநில போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஏற்கக்…

தாஜ்மஹாலுக்காக இழப்பீடு கொடுத்த முகலாய பேரரசர் ஷாஜகான்?

தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் ஜெய்ப்பூர் ஆட்சியாளர் ஜெய் சிங்கிற்கு சொந்தமானது. முகலாய பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்று பாஜக எம்.பி தியா…

பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை: அமித்ஷா

பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை. மக்கள் நலனுக்காகவே அரசியல் செய்கிறார் என்று அமித்ஷா கூறினார். டெல்லியில் பிரதமர் மோடி…

உக்ரைனில் நீண்டகால போருக்கு தயாராகிறார் அதிபர் புதின்!

உக்ரைனில் நீண்ட கால போருக்கு ரஷ்ய அதிபர் புதின் தயாராகி வருகிறார் என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட தகவலால் புதிய பரபரப்பு…

ஜிப்மர் அதிகாரிகள் தமிழ் கற்கவேண்டும்: மக்கள் நீதி மய்யம்

இந்தியை திணிக்க முயற்சியை கைவிட்டு ஜிப்மர் அதிகாரிகள் தமிழை கற்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. மக்கள் நீதி மய்யம்…

நம்பர் பிளேட்டுகளில், ‘ஜி, அ’ என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!

அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில், ‘ஜி, அ’ என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,…

அண்ணாமலை அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று காட்டட்டும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

10 ஆண்டுகளில் தி.மு.க. அழியும் என்று சாபமிடும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்டட்டும் என்று…

பேரறிவாளன் வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு?

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வாதங்கள் குறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு விளக்கம் அளித்தார். பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, வழக்கு…

கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!

கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு தொண்டையாடு பகுதியில் தேசிய…