கொலை குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு?: வானதி சீனிவாசன்!

திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநெல்வேலி மாவட்ட சிஇஓ-க்கு ஒரு வாரம் சிறை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த…

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யுமாறு அமலாக்க துறை புதிய மனு!

ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக…

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்: ஆர்.என். ரவி!

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…

முல்லைப் பெரியாறு: ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், தமிழக – கேரள மாநிலங்கள் ஏற்கும்படி ஒரு வாரத்துக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காண…

ரஷ்யாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார்: அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்யாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேச தான் விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.…

டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக தலித்தை நியமிக்க வேண்டும்: ஸ்வாதி மாலிவால்!

டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கோரிக்கை…

எனக்கு எதிராக 53 வழக்குகள் பதிவு: ஒரே வழக்காக விசாரிக்க கோரி சீமான் மனு!

அரசியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தும் நோக்கில் எனக்கு எதிராக 53 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்பதால் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க…

மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு, தேர்தல் பொறுப்பாளர் பதவி கிடையாது: ஆர்.பி.உதயகுமார்!

அ.தி.மு.க.வில் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் யாரும் பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90% நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை டிக்காஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான்போஸ்கோ…

சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான்!

சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருகிறது: அன்புமணி!

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற…

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: வேல்முருகன்!

மும்மொழி கொள்கைக்கு எதிராக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே…

நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’எனும் அன்புச் சொல்: அமைச்சர் ரகுபதி!

நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’எனும் அன்புச் சொல் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். கோவையில் 17வயது மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல்…

பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை ரத்து செய்யப்படும்: அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.…

இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது: உதயநிதி ஸ்டாலின்!

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது…

60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என்று பேசமட்டுமே செய்கிறார்கள்: கவர்னர் ஆர்.என். ரவி!

தமிழ் பழமையானது மட்டுமின்றி, சொல் நடையிலும், பேச்சு நடையிலும் ஆங்கிலத்தை காட்டிலும் சிறந்த மொழி என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.…

ஜெலன்ஸ்கி உடன் புதின் பேசத் தயார்: ரஷ்யா!

தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக…