பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ஓபிஎஸ்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை்கு ரூ.50 லட்சம் நிதியுதவிக்கான டிடியை ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு அனுப்பி…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஐவர் விடுதலையை எதிர்த்து அப்பீல்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து சித்ரா தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு…

கவர்னர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை: ஜெயக்குமார்

கவர்னர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை, என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை…

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை அனுமதிப்பது ஏன்?: சீமான்

கொற்றலை ஆற்றைப் பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின் கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்? என, நாம் தமிழர்…

ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மர் நாட்டில்…

தைவானைச் சுற்றி சீனா மீண்டும் போர்ப்பயிற்சி தீவிரம்!

அமெரிக்க எம்.பி.க்கள் வருகையால் கோபமடைந்துள்ள சீனா, தைவானைச் சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு…

அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

கடலில் மீன்கள் வளரும், தாமரை மலர வாய்ப்பில்லை: கி.வீரமணி

கடலில் மீன்கள் தான் வளரும், தாமரை வராது. ஏனென்றால் இது பகுத்தறிவு கடல், சமூக நீதிக் கடல் இதில் ஒரு போதும்…

மலிவான அரசியல் செய்தவரை மக்கள் அறிவார்கள்: அண்ணாமலை

ராணுவ வீரர் அஞ்சலி நிகழ்வில் மலிவான அரசியல் செய்தவர் யார்? என்பதை தமிழ்நாடறியும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக…

எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை வழங்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

தேசிய கொடி ஏற்றும் உரிமையை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் வழங்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார் நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர…

இலங்கைக்கு இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு போர் விமானம்!

இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு போர் விமானம் இன்று இலங்கையிடம் முறைப்படி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்-05…

பிரதமர் மோடி உரை ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ் கண்டனம்!

8 ஆண்டுகால வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாததால் பிரதமர் உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின்…

சிவமோகாவில் சுதந்திர தின விழாவில் வன்முறை!

கர்நாடக மாநிலம் சிவமோகாவில், போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.…

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில்…

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 டாக்டர்கள் நியமனம்: அன்பில் மகஷே்

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். ஈரோடு புத்தக திருவிழாவில்…

தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: சோனியாகாந்தி

சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் பிரதமர்…

குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட வேண்டும்: அண்ணாமலை

பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த மாநில தலைவர் அண்ணாமலை, குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும் என…

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது!

ரிலையன்ஸ் குழும அதிபரான முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஒருவர் கைது…