இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய…
Category: குற்றம்

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கைது!
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முசம்மில் ஷரீப் என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே…

சீனாவில் பதுங்கி இருந்த மும்பை நிழல் உலக தாதாவை இந்தியா அழைத்து வந்த போலீஸ்!
சீனாவில் பதுங்கி இருந்த மும்பை நிழல் உலக தாதா பிரசாத் புஜாரி விமானம் வழியே அவர் நேற்று அழைத்து வரப்பட்டார். இந்தியாவில்…

மாஸ்கோ இசை நிகழ்ச்சி நடைபெற்ற தாக்குதலில் 60 பேர் பலி!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக…

தமிழகம் பற்றிய சர்ச்சை பேச்சால் மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!
திமுக அளித்த புகாரில் ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில்…

ஜாபர் சாதிக் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து கோர்ட் உத்தரவு!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்…

கனடாவில் இந்திய குடும்பம் எரித்து கொலை!
கனடாவில் வசித்து வந்த இந்தியத் தம்பதி குடும்பத்துடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்…

எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை…

முத்தூட் பின்கார்ப் நிறுவனம் மீதான மோசடி புகார் குறித்து விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!
மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் நகை அடகு திட்டம் குறித்த மோசடி புகாரை விசாரிக்கவும், மோசடி கண்டுபிடிக்கப்பட்டால்…

ரூ.1,000 கோடிக்கு அதிகமான நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு: உயர் நீதிமன்றம்!
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறும் நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு அமைக்கலாம் என உயர் நீதிமன்றம்…

ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் அதிகாரிகள் சோதனை!
சென்னை பெருங்குடியில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான குடோனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு…

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி கைது!
சென்னையை சேர்ந்த தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி மத்திய போதை பொருள்…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது!
கர்நாடகா மாநிலம் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் திருப்புமுனையாக வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை தேசிய புலனாய்வு…

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு!
சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்…

மணிப்பூரில் இன்று ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!
மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தில் இன்று (மார்ச் 8) காலை ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்கும் வகையில் ராணுவம், காவல்…

கொலை வழக்கில் வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம்!
கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவு…

கனடாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்!
கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம் வசித்து வருகிறது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன்…