சென்னை பெருங்குடியில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான குடோனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு…
Category: குற்றம்

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி கைது!
சென்னையை சேர்ந்த தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி மத்திய போதை பொருள்…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது!
கர்நாடகா மாநிலம் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் திருப்புமுனையாக வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை தேசிய புலனாய்வு…

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு!
சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்…

மணிப்பூரில் இன்று ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!
மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தில் இன்று (மார்ச் 8) காலை ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்கும் வகையில் ராணுவம், காவல்…

கொலை வழக்கில் வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம்!
கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவு…

கனடாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்!
கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம் வசித்து வருகிறது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன்…

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலை சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது!
மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை சிலர் அடித்து நொறுக்கி உள்ளார்கள்.. உள்ளூர் வாகனத்துக்கு கட்டணம் கேட்டதால் அடித்து…

குட்கா வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்!
கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பெங்களூரில் உணவகம் ஒன்றில் குண்டு வெடித்திருந்த…

கர்நாடகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்: 3 பேர் கைது!
கர்நாடகத்தில் மாநிலங்களவைத் தேர்தலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த மாதம்…

அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை!
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்…

பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்!
பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோருக்கு நிபந்தனை…

மதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது!
மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.90 கோடி சர்வதேச சந்தை மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய நபர் கைது…

பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல்!
கடலூர்: பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு!
விருதுநகர் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர்…

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு!
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு…