மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டம் அரோன் வனப் பகுதியில் 3 போலீசாரை சுட்டுக் கொன்ற 2 வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…
Category: குற்றம்
பிலிப்பைன்சில் முன்னாள் அதிபரின் மனைவி வீட்டில் மாயமான பிகாசோவின் ஓவியம்!
பிலிப்பைன்சில் முன்னாள் அதிபரின் மனைவி வீட்டில் மாயமான பிகாசோவின் ஓவியம் இருந்ததால் சர்ச்சையாகியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், சமீபத்தில் நடந்து…
பாரீசில் துருக்கி துணை தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்!
பாரீசில் உள்ள துருக்கி நாட்டின் துணை தூதரகத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள…
காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை: வெடித்த போராட்டம்!
ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டித் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர…
பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!
பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய…
இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிசூடு!
இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை பகுதி…
கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!
கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு தொண்டையாடு பகுதியில் தேசிய…
ஆல்கஹால் சோதனையில் சிக்கிய 9 விமானிகள்: 2 பேர் சஸ்பெண்ட்
ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ‘ஆல்கஹால்’ சோதனையில் 9 விமானிகள் சிக்கினர். இவர்களில் போதையில் இருந்த 2 பேர் சஸ்பெண்ட்…
கடலூரில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!
கடலூரில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சில பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலூர்…
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு: 40 இடங்களில் சிபிஐ ரெய்டு
வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ நேற்று ஒரே…
நாக்பூர் ரயில் நிலையம் அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு
நாக்பூர் ரயில் நிலையத்தில், வெடிபொருட்கள் இருந்த பையை மர்ம நபர்கள் விட்டுச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம்,…
ஈக்வடார் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 43 கைதிகள் பலி!
ஈக்வெடாரில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 43 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி…
போதைப்பொருட்களை கொண்டு சென்ற ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்
எல்லை பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்தி பத்து கிலோ போதைப்பொருளை கைப்பற்றினர். பஞ்சாப் எல்லையில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை…
பஞ்சாப்பில் உளவு துறை தலைமை அலுவலகத்தில் பயங்கர வெடிச்சத்தம்!
பஞ்சாப் மாநிலத்தில் உளவுத்துறை அலுவலகத்தின் கையெறி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில்…
தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளின் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!
நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளின் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. மராட்டியத்தின் மும்பை…
பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தடை!
கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்கு தடை…
ராஜஸ்தான் மந்திரி மகன் மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்!
இளம்பெண் கற்பழிப்பு புகாரின் பேரில் ராஜஸ்தான் மந்திரி மகன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த…
சென்னையில் ஆடிட்டர் தம்பதி கொன்று புதைப்பு: கார் டிரைவர், நண்பர் ஆந்திராவில் கைது
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும்…
