இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோன் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச…
Category: குற்றம்
மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு!
பெரம்பலூர் ராமநத்தம் அருகே மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்.…
பண்ருட்டி அருகே ஓட, ஓட விரட்டி தலைமைக் காவலரை தாக்கிய ரவுடிகள்!
பண்ருட்டி அருகே ஓட ஓட விரட்டி தலைமை காவலரை ஆயுதங்களால் தாக்கிய பிரபல ரவுடிகளை மடக்கி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தது அப்பகுதியில்…
கேரளாவில் ஆட்டோவில் மனைவி, மகள்களை பூட்டி தீ வைத்து கொளுத்திய கணவன் தற்கொலை!
லோடு ஆட்டோ வாகனத்தில் மகளையும் மனைவியையும் தீயிட்டு கொலை செய்தபின் கணவனும் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில்…
கேரளாவில் பாம்பு தோலுடன் புரோட்டா பார்சல் வழங்கிய ஓட்டல்!
கேரளாவில் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது…
நெல்லையில் 90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள்!
நெல்லையில் பேட்டை அருகே 90 வயது பாட்டியை பராமரிக்க முடியவில்லை எனக்கூறி அவரது பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு; 42 ஆசிரியர்கள் கைது
ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 42 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 27ம் தேதி…
