எண்ணூரில் அமோனியா வாயு கசிவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பசுமை தீர்ப்பாயம்!

எண்ணூரில் நச்சு வாயுக் கசிவு விவகாரத்தில் அமோனியா வாயுவை எடுத்துச்செல்லும் குழாயை தொழிற்சாலை நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு செய்யாதது ஏன் என…

தமிழ்நாடு முழுவதும் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐடி ரெய்டு!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு ஒப்பந்த தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று…

சென்னையில் பாயிலர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

சென்னை தண்டையார்பேட்டையில் பாயிலர் வெடித்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.…

சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல் ஆலையில் பயங்கர தீ விபத்து!

சென்னையை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல்…

கச்சா எண்ணெய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் திருப்தி இல்லை: நீதிபதிகள்!

மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், எண்ணெய் பரவலை தடுக்க…

கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர்…

டெல்லியில் வானிலை மாற்றத்தால் விமான போக்குவரத்து பாதிப்பு!

டெல்லியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டெல்லி விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்து: 5 பேர் பலி

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமான நிலையத்தில்…

உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய்!

பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம்…

குரங்கம்மை: விமான நிலையங்களில் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை குரங்கம்மை வைரஸ் பாதித்துள்ளது. குரங்கம்மை பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிக்க மத்திய அரசு…

ஆலையில் பராமரிப்பு பணி: ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை!

வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 36). வடசென்னை…

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அச்சத்தால் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாக்டர் ராசி தூக்கிட்டு தற்கொலை செய்து…

ஐதராபாத்தில் மேடையில் தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி சாவு!

ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது விழா மேடையில் இருந்து தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி பரிதாபமாக இறந்தார்.…

அமெரிக்காவிலும் குரங்கம்மை தொற்று உறுதி!

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை…

புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை…

அசாம் மழை வெள்ளம்: 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள…

குஜராத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விபத்து: 12 பேர் பலி!

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை…