எண்ணூரில் நச்சு வாயுக் கசிவு விவகாரத்தில் அமோனியா வாயுவை எடுத்துச்செல்லும் குழாயை தொழிற்சாலை நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு செய்யாதது ஏன் என…
Category: பொது
தமிழ்நாடு முழுவதும் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐடி ரெய்டு!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு ஒப்பந்த தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று…
சென்னையில் பாயிலர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!
சென்னை தண்டையார்பேட்டையில் பாயிலர் வெடித்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.…
சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல் ஆலையில் பயங்கர தீ விபத்து!
சென்னையை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல்…
கச்சா எண்ணெய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் திருப்தி இல்லை: நீதிபதிகள்!
மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், எண்ணெய் பரவலை தடுக்க…
பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்து: 5 பேர் பலி
பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமான நிலையத்தில்…
அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை!
வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 36). வடசென்னை…