அசானி தீவிரப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிலக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
Category: பொது
போதை ஏறல!: உள்துறை அமைச்சருக்கு மதுப்பிரியர் கடிதம்!
போதை ஏறவில்லை எனக் கூறி, உள்துறை அமைச்சருக்கு, மதுப்பிரியர் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம்…
மரங்களை பாதுகாக்க பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்!
தமிழகம் முழுவதும் மரங்களை பாதுகாக்க, நிபுணர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…
கேரளாவில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு: சுகாதாரத்துறை மந்திரி தகவல்
கேரளா முழுவதும் ஓட்டல்கள், அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.…
நேபாளத்தில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் பலி!
இந்த சீசனில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறி வெளிநாட்டினர் 68 பேருக்கு நேபாளம் அனுமதி கொடுத்தது. இதில் பலர் மலை உச்சியை…
ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ்.களுக்கு 1 மாதம் சிறை!
ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆந்திர மாநிலம்…
போதிமலை கிராமங்களில் சாலை போட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 பழங்குடியின கிராமங்களில் உடனடியாக சாலைகளை அமைக்க தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம் போதிமலை…
ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை, முருங்கை மரம் நட கோரி வழக்கு!
நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை மரங்களையும், முருங்கை மரங்களையும் நட உத்தரவிடக்…
கவுன் அணிய வழக்கறிஞர்களுக்கு விலக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம்…