பகுஜன் சமாஜ் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடுவேன்: ஆகாஷ் ஆனந்த்!

என் கடைசி மூச்சு இருக்கும் வரை பகுஜன் சமாஜ் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடுவேன் என்று மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.…

ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த 25 ஊழியர்கள் பணி நீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்களில் கேபின் க்ரூ எனப்படும் விமான சிப்பந்திகள் 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்…

பிரதமருக்கு ரேடியோவை பரிசாக அனுப்பிய ஒய்.எஸ்.ஷர்மிளா!

ஆந்திர மக்களின் மனதின் குரலை கேட்க பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ரேடியோவை பரிசாக அனுப்புகிறேன் என்று ஒய்.எஸ்.ஷர்மிளா கூறினார். ஆந்திர…

அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள்: ராகுல்!

காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல்…

காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா!

தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து…

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்!

ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து ராகுல் காந்தி, பொதுக் கூட்டங்களில் பேசியபோது அதானி பெயரை 103 முறையும் அம்பானி பெயரை 30 முறையும்…

காங்கிரஸ் கூட்டணியை முறிக்க ஸ்டாலின் தயாரா?: பிரதமர் மோடி!

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்நிலையில் தான் தமிழர்…

ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தை உடைக்க பாஜக திட்டம்: வி.கே.பாண்டியன்!

“ஒடிசாவில் எதிர்க்கட்சியான பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போட்டியிடவில்லை. பிஜு ஜனதா தளத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது” என அம்மாநில…

ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பெண்ணைக் கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதா தளம்…

அம்பானி-அதானி பற்றி ராகுல் பேசவில்லையா?: மோடிக்கு பிரியங்கா பதிலடி!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி குறித்து பேசுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல்…

மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன: நிர்மலா சீதாராமன்!

“தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி…

அம்பானி, அதானியிடம் ராகுல் காந்தி பணம் வாங்கிவிட்டார்: மோடி

தெலங்கானாவின் கரீம்நகரில் இன்று நடைபெற்ற பேரணியின் போது,​​பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் “டீல்கள்”…

ஊழியர்களின் போராட்டம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு!

ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விமான பயணிகள் கடும்…

பாஜகவின் வெறுப்பையும் பொய்யையும் நிராகரியுங்கள்: சோனியா

பாஜகவின் வெறுப்பையும் பொய்யையும் நிராகரியுங்கள் என்று சோனியா வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு…

ஆகாஷ் ஆனந்த் இனி தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி!

ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி.…

தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தி, நேரு நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்: பிரியங்கா!

தேசத் துரோகிகள் என்று தாங்கள் அழைக்கப்படுவதை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்று…

நிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி!

நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு…

பிரஜ்வல் போன்றோரை விட்டு விடுகிறார்கள், எங்களை கைது செய்கிறார்கள்: கவிதா!

“பிரஜ்வல் ரேவண்ணா போன்றோரை விசாரணை அமைப்புகள் விட்டுவிடுகின்றன. எங்களை போன்றோரை கைது செய்கிறது” என கவிதா ஆவேசமாக தெரிவித்தார். டெல்லி மாநில…