ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெள்ளிக்கிழமை விடுதலையான பின்னர், இன்று (சனிக்கிழமை)…
Category: இந்தியா
பிரஜ்வல்லின் ஆபாச வீடியோ வழக்கில் பாஜக பிரமுகர் கைது!
கர்நாடகா எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் உல்லாசமாக இருப்பது மற்றும் ஆபாச வீடியோ கால் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பிரஜ்வல்…
கேரளாவில் உள்ள 2500 கோவில்களில் அரளி பூவுக்கு தடை!
கேரளாவில் உள்ள 2500 கோவில்களில் பிரசாதமாக அரளி பூ வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் ஒருவரின் மரணத்தை தொடர்ந்து அங்குள்ள…
ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர்: நவ்நீத் கவுர்!
ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு பாஜக எம்.பி நவ்நீத் கவுர் தெரிவித்துள்ளார்.…
பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார். ஜார்க்கண்ட் குந்தியில் நடைபெற்ற…
தன்னைக் காப்பாற்றும்படி அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுகிறார்: ராகுல் காந்தி!
மக்களவைத் தேர்தலையொட்டி, தன்னைக் காப்பாற்றும்படி அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுவதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப்…
இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது: பிரதமர் மோடி!
இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவின் மெகபூப் நகரில்…
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்!
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் புதிய…
மணிசங்கர் அய்யரின் பழைய வீடியோவுடன் பாஜக கிளப்பிய புதிய சர்ச்சை!
“பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் நாடு அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர்…
தேர்தல் விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, ராகுலுக்கு அழைப்பு!
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர்பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை,…
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல்!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கூட்டம் நிறைந்த அரசு பஸ்சில் மக்களோடு மக்களாக நின்றபடி பயணித்தார். அவருடன்…
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைப்பதில் அனைத்து கட்சியும் உறுதி: ஜெய்சங்கர்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் மீண்டும் இந்தியாவிடம் வரவேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் உறுதிப்பாடு என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்…
சந்தேஷ்காலியில் பாலியல் புகாரை வாபஸ் பெற்ற பெண்!
சந்தேஷ்காலியில் மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் புகார் கொடுத்ததாகவும், தற்போது அந்த பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்றதாகவும் பெண் தெரிவித்துள்ளார்.…
சந்திரபாபு முதல்வரான பிறகு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும்: அன்புமணி
சந்திர பாபு நாயுடுவுக்கு ஆதரவாக ஆந்திர மாநிலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர…
ஹரியாணா பாஜக அரசு நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு கடிதம்!
ஹரியாணாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட…
ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி!
“இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து பல்வேறு அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை…
ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்: நாராயணசாமி!
“யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது…
வாராணசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்…
