மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க நான் விடவே மாட்டேன்: பிரதமர் மோடி!

மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கர்நாடக தேர்தல்…

பொய்மையே வெல்லும் என்பதுதான் மோடியின் கொள்கை: ஜெய்ராம் ரமேஷ்!

“பொய்மையே வெல்லும் என்பதுதான் பிரதமர் மோடியின் கொள்கை” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். பிரதமர் மோடி தொலைக்காட்சி…

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, ஆசிரியர் பணியிட தேர்வு மூலம் அரசு உதவி பெறும் மற்றும் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட…

ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை: அதிஷி!

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி…

பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர்: தேவகவுடா மகன் ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு!

முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ வழக்கில் அவரின் அப்பா ரேவண்ணா…

ராகுல் முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன்?: பிரதமர் மோடி!

இந்து அரசர்களை பற்றி மட்டும் அவதூறாக பேசும் ராகுல் காந்தி, முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி…

மாயாவதி மருமகன் ஆகாஷ் ஆனந்த் மீது உ.பி போலீஸார் வழக்குப் பதிவு!

பாஜகவையும், தலிபான்களையும் ஒப்பிட்டு சர்ச்சையான வகையில் பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் மீது உ.பி…

ஒடிசாவில் பாண்டியன்தான் ஆட்சி நடத்துகிறார்: ராகுல்காந்தி

ஒடிசாவில் முதல்-மந்திரி பட்நாயக்கின் உதவியாளர் பாண்டியன்தான் ஆட்சி நடத்துவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.…

சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.…

பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்திய ரூ.600 கோடி போதை பொருள் பறிமுதல்!

குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.…

பாஜக இந்தியாவின் சுதந்திரத்துக்காகவோ, வளர்ச்சிக்காகவோ ஒருபோதும் போராடவில்லை: கார்கே!

அமேதி, ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளர்களை தெரிந்துகொள்வதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். அசாம்…

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை 16,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும், விவசாயிகளுக்கு…

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை பாஜக அரசு பயன்படுத்துகிறது: கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை…

சந்தேஷ்காலியில் என்எஸ்ஜி, சிபிஐ சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகார்!

மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி…

அடுத்த கட்ட தேர்தல்களில் பாஜகவின் நிலைமை இன்னும் மோசமாகும்: அகிலேஷ் யாதவ்!

“முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தல்களில் இந்நிலை இன்னும் மோசமாகும்” என…

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் நகரை நெருங்கிய காட்டுத் தீ!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த, இந்திய விமானப்படை மற்றும் இந்திய…

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி!

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; 50 வீடுகள் சேதம்!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 50 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.…