70 கோடி மக்களின் பணம் வெறும் 22 பெரும் கோடீஸ்வரர்களிடம் உள்ளது: ராகுல் காந்தி

70 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல்…

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல்…

மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவுவேடு (என்சிஆர்), பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம்…

பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: எலான் மஸ்க்

பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ‘எக்ஸ்’ வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும்,…

மீண்டும் மோடி பிரதமரானல் நாட்டில் தேர்தலே இருக்காது: நிர்மலா சீதாராமனின் கணவர்!

மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்து மோடி பிரதமரானால் இந்திய வரைபடமே மாறிவிடும். மணிப்பூர் போன்ற நிலை தான் இந்தியா…

கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்றும் வரும் 15-ம் தேதிக்கு முன்னதாக…

இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது: அமித்ஷா

பிரிவினை சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டதாக அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை மந்திரி…

என்ஐஏ அதிகாரிகள் மீது வழக்கு: மேற்கு வங்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2022-ல்…

கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? என்ற திக்விஜய் சிங் கேள்விக்கு கங்கனா பதிலடி!

“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? பிரதமர் ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்…

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா!

டெல்லி அரசில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு ஆம் ஆத்மி…

இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம்: ராகுல் காந்தி

இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான முதல்…

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்ச…

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும்: சித்தராமையா

“மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத்…

இந்தியாவின் கவுரவத்தை கெடுக்க நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் கவுரவத்தை கெடுக்க நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் பலம் நம்மிடம் உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியாவின் வடகிழக்கு…

சீனாவால் ஓர் அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை: அமித் ஷா!

நரேந்திர மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி!

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் என்பதற்காக எந்த சலுகையும் காட்ட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அரவிந்த்…

எதிர்க்கட்சியினரை சிறையில் அடைப்பதே மோடியின் உத்தரவாதம்: மம்தா பானர்ஜி!

வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைப்பேன் என்பதுதான் பிரதமர் மோடியின் உத்தரவாதம் என மேற்கு வங்க…

ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்த்தது: பிரதமர் மோடி!

மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன். ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்தவர்களை கடுமையாக தண்டிப்பேன். ஊழலை ஒழிக்கும்வரை ஓய மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர…