கேசிஆர் மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23 வரை காவல் நீட்டிப்பு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியும், கேசிஆர் மகளுமான கவிதாவுக்கு ஏப்ரல் 23ம் தேதி…

அரசியல் சாசனத்தை அழிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு பிரச்சாரம்: ஜெய்ராம் ரமேஷ்!

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கு பிரதமர் மோடி திட்டமிட்டு பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.…

ஈரான் – இஸ்ரேல் மோதல் மிகுந்த கவலைக்குரிய விஷயம்: ஜெய்சங்கர்

இஸ்ரேலை நோக்கி ஈரான் சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,…

பாஜகவின் தேர்தல் அறிக்கை பொய்ப் பத்திரம்: ஆம் ஆத்மி கட்சி!

மக்களவைக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பொய்ப் பத்திரம் (ஜும்லா பத்திரம்) என்று விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, கடந்த பத்து ஆண்டுகளில்…

உலகம் முழுவதும் ‘திருவள்ளுவர் கலாச்சார மையங்கள்’ உருவாக்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை!

மக்களவை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். அனைத்து வீடுகளுக்கும்…

எவ்வளவு காலம்தான் காங்கிரஸை பாஜக குற்றம்சாட்டும்?: பிரியங்கா காந்தி!

“கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியை இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் பாஜக குற்றம்சாட்டும்?” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்…

கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு கூட அனுமதி மறுப்பு: ஆம் ஆத்மி!

மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு அனுமதி…

அம்பேத்கரே வந்தாலும் இப்போது அரசியலமைப்பை ஒழிக்க முடியாது: பிரதமர் மோடி!

“பாஜகவுக்கு நாட்டின் அரசியலமைப்புதான் எல்லாமே. பாபாசாகேப் அம்பேத்கரே வந்தாலும் கூட இப்போது அதை ஒழிக்க முடியாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

சீனாவின் பெயரைத் திருத்தாதீர்கள், அவர்களுடன் வியாபாரத்தை நிறுத்துங்கள்: அகிலேஷ் யாதவ்!

சீனாவின் பெயரைத் திருத்தாதீர்கள், அவர்களுடன் வியாபாரத்தை நிறுத்துங்கள் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பிலிபித்…

ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: மத்திய அரசு!

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: கொல்கத்தாவில் இருவர் கைது!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு…

டைனோசரைப் போல சில ஆண்டுகளில் காங்கிரஸ் அழிந்துவிடும்: ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் இன்னும் சில ஆண்டுகளில் டைனோசரைப் போல் அழிந்துவிடும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள…

சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வருவோம் என சொல்ல காங்கிரஸ் தயாரா?: பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வருவோம் என சொல்ல காங்கிரஸ் தயாரா என பிரதமர்…

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி: அதிஷி

“டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது” என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய…

இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது அவசியம்: சீன வெளியுறவு துறை!

இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ‘நியூஸ்வீக்’…

ஒட்டுமொத்த இந்தியர்களும் எனது குடும்பம்: பிரதமர் மோடி!

ஒட்டுமொத்த இந்தியர்களும் எனது குடும்பம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த…

சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்: கார்கே!

சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். மத்திய அரசின் முடிவால், சித்தாந்தரீதியான அறிவை சைனிக் பள்ளிகளில் புகுத்தும் அபாயம் உள்ளதாக…

கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என காங்கிரஸ் கேட்பதா?: பிரதமர் மோடி!

“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேள்வி கேட்கும் காங்கிரஸ், ராஜஸ்தானின் பாலைவனத்தில் யாரும் வசிக்காததால் அதனையும் கொடுத்துவிட துணியுமா?” என பிரதமர்…