தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது எஸ்.பி.ஐ.!

தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவை…

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!

மக்களவைத் தேர்தலுக்கான 43 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல்நாத், அசோக் கெலாட் ஆகியோரின்…

ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் விபத்து!

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. மாணவர்கள் விடுதி அருகே…

ஹரியாணா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு!

ஹரியாணாவின் முதல்வர் பதவியில் இருந்து மனோகர் லால் கட்டார் இன்று காலையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக நயாப்…

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும்: சசி தரூர்

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.…

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!

ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை இன்று ராஜினாமா செய்துள்ளது. ஹரியாணா இல்லத்தில் ஆறு சுயேட்சை எம்எல்ஏக்கள்…

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது.…

எஸ்பிஐ தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் தரவேண்டும்: உச்ச நீதிமன்றம்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரைஅவகாசம் வழங்க கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மனுவை உச்ச…

குடியுரிமை திருத்த சட்டம் பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலை: அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய…

தமிழகத்துக்கு எக்காரணம் கொண்டும் காவிரி நீரை திறந்துவிட மாட்டோம்: டி.கே.சிவகுமார்

பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தமிழகத்துக்கு எக்காரணம் கொண்டும் காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர்…

குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது!

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ம்…

புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் மனுதாக்கல்!

புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பெண் பிரமுகர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல்…

போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.…

புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய மார்ச் 15-ல் சிறப்பு கூட்டம்!

புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்திய…

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை: ஜெய்ராம் ரமேஷ்

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும்,…

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்: 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு!

பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது: கார்கே!

பாஜக ஆட்சியிலிருந்த கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) இழுத்து மூடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்…

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்தார் மம்தா!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடந்த திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் மம்தா…