ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.…
Category: இந்தியா
விவசாயிகள் நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம்!
நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு…
ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது: அகிலேஷ் யாதவ்
ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது. மத்திய பா.ஜனதா ஆட்சியும் இந்த 10 ஆண்டுகளுடன் முடிவடைகிறது என்று அகிலேஷ் யாதவ்…
வடகிழக்கில் நாங்கள் செய்ததை காங்கிரஸ் செய்திட 20 ஆண்டுகள் ஆகும்: பிரதமர் மோடி
“வடகிழக்கில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்திருப்பதை காங்கிரஸ் கட்சி செய்து முடிக்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கும்” என்று பிரதமர் மோடி…
மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி: மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை பொறுத்த…
புதுச்சேரி சிறுமி படுகொலை: தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை!
புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தாமாக முன்வந்து இன்று நேரில் விசாரணையை தொடங்கியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை…
காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி யானை சவாரி!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை, அவர் காசிரங்கா தேசிய பூங்காவில்…
பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது!
6 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆந்திராவில் தொகுதி பங்கீடு குறித்து, டெல்லியில் மத்திய அமைச்சர்…
எஸ்.பி.ஐ இந்தியாவின் பெரிய வங்கி என பீற்றிக் கொள்வதற்கு அர்த்தமே இல்லை.: ப.சிதம்பரம்
நிதி அமைச்சர் ஒரு நாள் பதவி விலகினால், எஸ்பிஐ, ஒரு வாரத்தில் தேர்தல் பத்திர நிதி விவரங்களை கொடுத்துவிடும் என முன்னாள்…
இந்தியர்களின் புறக்கணிப்பால் மாலத்தீவுக்கு மிகப்பெரிய பாதிப்பு: முன்னாள் அதிபர்!
இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள…
ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு உறுதி!
உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக புகார் எழுந்து இருக்கும் நிலையில், இது தொடர்பாக இந்தியா தனது…
ராஜஸ்தானில் சிவராத்திரி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக அதில் இரு குழந்தைகளின் உடல்நிலை…
முதல் முறையாக தேசிய படைப்பாளர் விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்!
“என் உரைகளைக் கேட்டு மக்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்” என்று விருது வழங்கும் விழா மேடையில் பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறி கலகலப்பூட்டினார்.…
மணிப்பூரில் இன்று ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!
மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தில் இன்று (மார்ச் 8) காலை ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்கும் வகையில் ராணுவம், காவல்…
காட்டாட்சியில் பெண்ணாக பிறப்பது குற்றமாகிவிட்டது: பிரியங்கா காந்தி!
கான்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, காட்டாட்சியில் பெண்ணாக பிறப்பது குற்றமாகிவிட்டது என…
ராஜ்யசபா எம்பியாக சுதா மூர்த்தி நியமனம்!
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ரஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். நமது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான…
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர…
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…
