இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.…
Category: இந்தியா
பெண்களுக்கு செய்தி சொல்வதா அல்லது ஆண்களுக்கு சொல்வதா: தமிழிசை சவுந்தராஜன்!
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும்…
வேலை செய்யும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவோம்: ராகுல் காந்தி!
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் இளைஞர்களைக் கவரும் வகையில் ராகுல் காந்தி வேலை செய்யும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என…
காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்: பிரதமர் மோடி!
சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்…
தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் : அமித் ஷா
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…
எஸ்பிஐ மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது…
காஷ்மீர் மக்களின் இதயத்தை வெல்ல வந்து இருக்கிறேன்: பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற…
பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம்!
பெங்களூர் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று குடிநீரை தவறாக பயன்படுத்தும் குடியிருப்பாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.…
புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம்!
புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல், பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, உடல் அடக்கம் செய்வதற்காக சிறுமியின்…
மார்ச் 16ல் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!
மார்ச் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம்…
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: முதல்வருக்கு ஆளுநர் தமிழிசை கடிதம்!
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர டிஜிபிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை…
ஷாஜஹான் ஷேக்கை சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்துகிறது!
ஷாஜஹான் ஷேக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தின் வடக்கு 24…
புதுச்சேரி சிறுமிக்கு ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க வழி செய்வேன்: ஆளுநர் தமிழிசை!
“புதுச்சேரி – முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் பெண் எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தப்படும். வேகமாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து…
கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!
இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று…
சிறுமி கொலையில் மவுனம் காக்கும் புதுச்சேரி அரசு: வைத்திலிங்கம் கண்டனம்!
போதைப் பொருள்களைத் தடுக்க ஓரிரு நாட்களில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவிட்டால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என…
திமுக எம்பி ஆ ராசாவின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!
‛இந்தியா’ என்பது நாடு அல்ல. கடவுள் ராமரை ஏற்க மாட்டோம் எனக்கூறி மீண்டும் திமுக எம்பி ஆ ராசா சர்ச்சையை கிளப்பி…
வங்கியை ‘கேடயமாக’ மத்திய அரசு பயன்படுத்துகிறது: மல்லிகார்ஜுன கார்கே!
மோசடியான தேர்தல் பத்திர திட்டத்தால் பா.ஜனதா பெரிதும் பலன் அடைந்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக மத்திய…
மேற்கு வங்கத்தில் 2வது முறையாக ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி தேசிய மகளிர்…
