நம் இளைஞர்கள் பட்டினியால் சாக பிரதமர் மோடி விரும்புகிறார்: ராகுல் காந்தி

“நம் இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டுக் கொண்டு கடைசி வரை பட்டினியாகக் கிடந்து உயிர்விட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின்…

காங்கிரஸ் அரசு திட்டங்களை முடிப்பதில் ஆர்வம் காட்டியதில்லை: பிரதமர் மோடி!

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களை முடிப்பதில் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்…

பாகிஸ்தான் பிரதமராகியுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ்…

கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்!

கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பெங்களூரில் உணவகம் ஒன்றில் குண்டு வெடித்திருந்த…

வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும்: ராகுல் காந்தி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும் என்று…

கர்நாடகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்: 3 பேர் கைது!

கர்நாடகத்தில் மாநிலங்களவைத் தேர்தலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த மாதம்…

தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000: டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு!

2024 – 2025-ஆம் ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட்டில் அம்மாநிலத்தில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று…

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகத் தயார்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மன்களை மீண்டும் மீண்டும் புறக்கணித்துவந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வரும் மார்ச்…

பெங்களூரு குண்டுவெடிப்பு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

மோடி மீது நம்பிக்கை வைப்பது துரோகத்திற்கான உத்தரவாதம்: ராகுல்

ரெயில்வேயின் முன்னுரிமையில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் புறக்கணிக்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டம்தான் ககன்யான்: இஸ்ரோ

விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டமாக ககன்யான் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

பிரதமர் நரேந்திர மோடி இந்துவே கிடையாது: லாலு பிரசாத் யாதவ்!

பிரதமர் மோடி இந்துவே கிடையாது என அவரது தாயாரின் மறைவின்போது நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத்…

பெங்களூரு குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குகிறது: டி.கே. சிவகுமார்

பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் விமர்சித்துள்ளார். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம்…

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலம் சிறுதொழில்களை மோடி அழித்து விட்டார்: ராகுல் காந்தி

“ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறுதொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது”…

பிஎஸ்பி தலைவர் மாயாவதியின் சகோதரர் மகன் ஆகாஷுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

உத்தரபிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் பிஎஸ்பி தலைவர் மாயாவதி. இவர் தனது சகோதரர் அனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்தை…

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் பறிமுதல்!

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அணு ஆயுத…

பிரதமர் மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டி!

உத்தரப்பிதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், 74 தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற 6 தொகுதிகளில்,…

ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்: ராகுல்

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக வழங்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…