மம்தாவின் தவறான ஆட்சியால் குற்றங்களும், ஊழலும் அதிகரிப்பு: பிரதமர் மோடி

மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சியின் காரணமாக மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். இரண்டு…

பெங்களூரு குண்டுவெடிப்பு: முதல்வர் சித்தராமையா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளை மாநில முதல்வர் சித்தராமையா…

பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜனதாவை பொறுத்தவரை, எப்போதுமே…

குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிக்கிறது: மல்லிகார்ஜுன் கார்கே!

குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே…

காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வளர்ச்சியின் பெரும் எதிரிகள்: பிரதமர் மோடி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சிக்கு…

ராமேஸ்வரம் கஃபேயில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான்: சித்தராமையா

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தி உள்ளார்.…

மே 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரயில்வே யூனியன் எச்சரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்களை…

100 ரூபாயில் புற்றுநோய் மருந்து: இந்திய மருத்துவர்கள் சாதனை!

புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் ஒரு திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில், (TMC) புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க மிககுறைந்த விலையில்…

திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் கைது!

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உட்பட பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் நேற்று…

ராக்கெட் படத்தினைக் கூட இவர்களால் போட முடியாது, இதுதான் இவர்களின் தேச உணர்வு: தமிழிசை!

“நமது விஞ்ஞானிகள் தனது வாழ்நாளை செலவழித்து ராக்கெட் விடும் நிலையில், அந்த ராக்கெட் படத்தினை தேடி கண்டுபிடித்து போடும் முயிற்சியைக் கூட…

இமாச்சல் முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் போர்க்கொடி!

இமாச்சலப் பிரதேசத்தில் அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று (பிப்.29) காலையில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ்…

சிபிஐ ‘பாஜகவின் செல்’ போல செயல்படுகிறது: அகிலேஷ் யாதவ்

“மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள், மத்தியில் பாஜக அரசை அகற்றுவார்கள். தேர்தலுக்கு முன் சம்மன்கள் அனுப்பப்படுகிறது. சிபிஐ ‘பாஜகவின் செல்’…

மக்கள் கூட்டணி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மாயாவதி

“மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி பலமுறை தெளிவாக அறிவித்துவிட்டோம்” என்று பகுஜன்…

வடக்கு – தெற்கு என்ற பிளவை எதிர்க்கட்சிகள் உருவாக்கின: ராஜ்நாத் சிங்

குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக வடக்கு – தெற்கு என்ற பிளவை எதிர்க்கட்சிகள் உருவாக்கின என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…

சச்சினின் ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி சச்சினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான்…

சந்தேஷ்காலி விவகாரத்தைக் கேட்டாலே எனது உடல் நடுங்குகிறது: நிர்மலா சீதாராமன்

சந்தேஷ்காலி விவகாரம் குறித்தும், இன்று வரை குற்றவாளியைக் கைது செய்யாத மாநில அரசின் அடாவடித்தனத்தைப் பற்றி பேசும்போது, என் உடல் நடுங்குகிறது…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சித்தராமையா!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தொடர்பாக விதான சவுதா காவல் நிலையத்தில் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மாநிலங்களவை தோ்தலில் காங்கிரஸ்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…