“காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் சதியை முறியடித்துள்ளோம். நான் ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் போராளிகள். நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்று இமாச்சலப் பிரதேச…
Category: இந்தியா
ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு: ராப்ரி தேவி, மகள்களுக்கு ஜாமீன்!
ரயில்வேயில் வேலை வழங்க நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கும், அவரது இரண்டு மகள்களுக்கும் டெல்லி…
மணிப்பூரில் போலீஸ் அதிகாரி கடத்தப்பட்டதால் கூடுதல் ராணுவம் வரவழைப்பு!
மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டார். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…
தெலங்கானாவில் ரூ.500-க்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் தொடக்கம்!
தெலங்கானா மாநிலத்தில் ரூ.500-க்கு மானிய விலை காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். தெலங்கானா…
பதஞ்சலி விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கண்டனம்!
பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள்…
வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிருந்தா காரத்
வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்…
காசாவில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை: ஜெய்சங்கர்
மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை. இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி நிவாரணமாக இருக்கும்…
மார்ச் 4-ந்தேதி ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஒரு பெண் என்ன அணிய வேண்டுமென்பது அவருடைய விருப்பம்: ராகுல் காந்தி
ஒரு பெண் என்ன உடையை அணிய விரும்புகிறார் என்பது அவருடைய விருப்பம். அதை அவர்தான் அனுமதிக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து…
மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் கர்நாடகாவில் போட்டி!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது…
ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள் அறிமுகம்!
இந்தியா முதன் முறையாக சொந்தமாக மனிதர்களை ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. இந்நிலையில் இன்று கேரளாவில் ககன்யான் திட்டத்தின்…
பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள்: ஜெகன்மோகன் அறிவிப்பு!
பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள் கட்டப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். தமிழக – கர்நாடகா மாநில…
ராவி நதியின் பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை இந்தியா நிறுத்தி உள்ளது!
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஓடும் ராவி நதியின் குறுக்கே ஷாபூர் தடுப்பணை கட்டும் பணி, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமானது.…
பேடிஎம் தலைவர் பதவியிலிருந்து விலகினார் விஜய் சர்மா!
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விஜய் சர்மா விலகுவதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 29 முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற…
டெல்லியில் ஆட்சி செய்வதற்கு எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும்: கெஜ்ரிவால்
டெல்லியில் எப்படி சிறப்பாக ஆட்சி செய்கிறேன் என எனக்கு மட்டும்தான் தெரியும். இதற்காக எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும் என்று…
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட இன்று அடிக்கல்!
ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய…
காஷ்மீரில் இருந்து பஞ்சாப்புக்கு ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!
காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் 100 கி.மீ. தொலைவு வரை ஓடியது. ரயில்வே ஊழியர்கள் நீண்ட…
இந்தியா மிக வேகமாக வளர்கிறது: பிரதமர் மோடி
கடந்த 70 ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்…
