மேற்கு வங்கத்தில் சோதனைக்குச் சென்ற அமலாக்கத் துறை மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மண்டல அளவிலான தலைவர்கள் வீட்டில் சோதனை…

எங்களுடைய நட்பு மிகவும் பழமையானது. எங்கள் பாசமும், நம்பிக்கையும் மிக வலுவானது: அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி…

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை: சரத் பவார்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜ.க. ஏமாற்றியது என சரத் பவார் விமர்சித்துள்ளார்.…

பிரதமர் மோடியைத் தொடர்ந்து சோனியா, ராகுல் காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு திடீரென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…

லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது: பிரதமர் மோடி!

லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சிலாகித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம்…

வெள்ள நிவாரணத் தொகை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் முடிவு!

“தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்துறை அமைச்சர்…

10 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியை பாஜக மறைக்கிறது: மல்லிகார்ஜூன் கார்கே!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மல்லிகார்ஜூன் கார்கே, பாஜக தனது பத்து ஆண்டுகால ஆட்சியில் அடைந்த தோல்வியை மறைக்க…

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முடக்கவே அமலாக்கத் துறை சம்மன்: அரவிந்த் கெஜ்ரிவால்

“நான் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதை தடுக்கும் நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை…

காங்கிரஸில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக்…

துக்ளக் சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: பிரியங்கா காந்தி

ஓட்டுநர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தின் சக்கரமாக திகழ்வதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு…

கேரளாவில் ‘பெண் சக்தி’யை பலவீனமாக கருதுகின்றனர்: பிரதமர் மோடி!

கேரளாவின் எல்டிஎஃப் கூட்டணியும், யுடிஎஃப் கூட்டணியும் பெண் சக்தியை பலவீனம் என கருதுகின்றன என்று திருச்சூரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பிரதமர்…

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் சிறப்புக் குழு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

“அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும்” என ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில்…

அமலாக்கத் துறை சம்மனை 3-வது முறையாக புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மனை மீண்டும் புறக்கணித்துள்ளார் அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்…

மஹுவா மொய்த்ரா வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம்…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: பிரதமரை விளாசிய பிரியங்கா காந்தி!

மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸின் பிரியங்கா காந்தி கடுமையாக…

லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்கால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாம் நாளான…

வாராணசி மாணவி பாலியல் வன்கொடுமை: புல்டோசரை இயக்க ஏன் இவ்வளவு தாமதம்?: மஹுவா மொய்த்ரா!

வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்துள்ள திரிணமூல் காங்கிரஸ்…

மணிப்பூரில் 4 பேர் சுட்டுக் கொலை: மீண்டும் ஊரடங்கு அமல்!

மணிப்பூர் மாநிலத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். அதையடுத்து ஊரடங்கு அமல்…