தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துவதுவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப்…
Category: இந்தியா
10 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர்!
10 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் எப்படி உள்ளது என்று நமோ செயலியில் மக்களிடம் கருத்து கேட்கிறார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற மக்களவை…
‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது: சோம்நாத்
புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் காலை 9.10 மணிக்கு விண்ணில்…
‘எக்ஸ்போசாட்’ சேட்டிலைட்டுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-58!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை எக்ஸ்போசாட்’ உள்ளிட்ட செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் வெற்றிகரமாக…
சமூகத்துக்கு அநீதி இழைத்தவர்கள் நியாய யாத்திரைக்கு தயாராகிறார்கள்: ஜே.பி.நட்டா!
தங்கள் குடும்பத்துக்கு வெளியே யாரையும் பற்றி சிந்திக்காதவர்கள் இன்று நாட்டை பற்றி பேசுவதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை…
மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் புதுச்சேரி துணை நிலை…
பிரதமர் மோடியின் செல்ஃபி நிலையங்கள்: ராகுல் கண்டனம்!
பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு ஆள் உயரத்திலான அட்டைப்படங்கள், பல ரயில் நிலையங்களில் மக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த செல்ஃபி…
உலகில் அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமர்: பரூக் அப்துல்லா!
“கடவுள் ராமர், இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர்” என ஜம்மு காஷ்மீர் முன்னாள்…
ஜனவரி 22-ம் தேதி மக்கள் அனைவரும் தீபாவளியைப் போல கொண்டாட வேண்டும்: பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஜனவரி 22-ம் தேதி, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ராம ஜோதியை…
மோடி பிரதமரான பிறகுதான் இந்தியா மீதான உலகின் பார்வையே மாறியது: அமித் ஷா
சுதந்திரத்துக்குப் பிறகு நரேந்திர மோடி பிரதமராகும் வரை, நாட்டின் பார்வை ‘இந்தியாவை மையமாக’ கொண்டிருக்கவில்லை என்று நாட்டை நேசிப்பவர்கள் உணர்வதாக மத்திய…
அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
அயோத்தியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர்…
ராமரை வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சம்: சஞ்சய் ராவத்!
அயோத்தி ராமர் கோயில் விஷயத்தை அரசியல் ஆக்குவதாக பாரதிய ஜனதா கட்சியை சாடியுள்ள சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி…
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நான் நன்றாக இருக்கிறேன்: மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் சில வழக்கமான பரிசோதனைகளை நடத்தினர். கடந்த ஜூன் மாதம் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கிய…
இந்தியா-பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி: சீனா கண்டனம்!
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு 3-ம் தரப்பினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது. தென்சீன கடல்…
விஜயகாந்த் மறைவுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல்!
தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர் விஜயகாந்த் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த்…
விஜயகாந்த் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்!
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று…
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு!
கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட…
அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்ப்பு!
அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சிசி தம்பி,…
