திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் கேட்டார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டு, மஹுவாவின் மனஉறுதியை குலைக்கும் முயற்சி…
Category: இந்தியா
காங்கிரஸ் கட்சியால் கொள்ளை அடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும்: ஜெ.பி.நட்டா
காங்கிரஸ் கட்சியால் கொள்ளையடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…
காவிரி விவகாரம்: ஆளுநரிடம் கர்நாடகா விவசாயிகள் கோரிக்கை!
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்து வரும் நிலையில், ஆளுநரிடம் கோரிக்கை வைத்த கர்நாடகா விவசாயிகள். காவிரியில் தண்ணீர்…
பா.ஜனதா மற்றவர்களை அழித்துவிட்டு வளர விரும்புகிறது: உத்தவ் தாக்கரே
பா.ஜனதா மற்றவர்களை அழித்துவிட்டு வளர விரும்புகிறது என்று உத்தவ் தாக்கரே கடுமையாக சாடினார். உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர்…
பாரத ராஷ்டிர சமிதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி…
சந்திர பிரியங்கா குற்றச்சாட்டுகளை தேசிய ஆணையம் விசாரிக்க வேண்டும்: நாராயணசாமி
சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு தொடர்பாக பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
கடந்த 10 ஆண்டில் பாஜக தெலுங்கானா மாநிலத்தை சீரழித்து விட்டது: ராகுல்காந்தி
தெலுங்கானாவில் குரூப்-2 தேர்வு தொடர்ந்து 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் விரக்தி அடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால்…
ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும்: மத்திய அரசு
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக…
வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபடும் பிரதமர் மோடி: சரத் பவார்
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு மாறுபட்டிருப்பதாக தேசியவாத…
சிறையில் சந்திரபாபு நாயுடு உயிருக்கே ஆபத்து: லோகேஷ்
எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு முதல்வர் ஜெகன்மோகன் தான் முழு பொறுப்பு என்று சந்திரபாபு…
இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு!
‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக இன்று 235 இந்தியர்கள் தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். இவர்களில் 28…
சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்: நீதியைப் பெற்றுத் தந்தது மோடி அரசு: அமித் ஷா!
சீக்கியா்களுக்கு எதிராக 1984-இல் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 2014-இல் ஆட்சி அமைத்த பிறகே உரிய நீதி…
இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: டெல்லியில் உஷார் நிலை!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் சமூக விரோத நடவடிக்கைகள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து…
ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி
ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களின்…
காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து: அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!
அருந்ததி ராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர் மீது 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா…
இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்!
இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான…
பாலஸ்தீன தனி நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு!
பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல்…
நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார். சட்டசபை…
