மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது பாதுகாப்பை ‘ஒய்’ பிரிவில் இருந்து…
Category: இந்தியா
காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம்: ஒய்.எஸ்.ஷர்மிளா
காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம் என ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சமாதி நிலைக்கு தள்ளப்படுகிறது: காங்கிரஸ்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போக செய்யவும், ஆணையர்களாக நியமித்து, கோரிக்கைகளை…
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை…
பனிசூழ்ந்த உத்தராகண்ட் மலையில் பாரம்பரிய உடையுடன் பிரதமர் மோடி வழிபாடு!
இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள பார்வதி குண்டில் உள்ள சிவனின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஆதி கைலாஷில்…
ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: டி.கே.சிவகுமார்!
தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி வீதம் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு…
பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து: 4 பேர் பலி!
பீகாரில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 5 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 4…
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம்: மத்திய அரசு
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த…
சந்திர பிரியங்காவின் புகார் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும்: நாராயணசாமி
பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் புகார் குறித்து வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர்…
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்!
அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆந்திர திறன் மேம்பாட்டுக்…
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்கப் பரிந்துரை!
காவிரியிலிருந்து அக்.16 முதல் 31 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.…
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தேதி மாற்றம்!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை நவம்பர் 23-ம் தேதியிலிருந்து நவம்பர் 25-ம் தேதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம்…
சந்திர பிரியங்காவிடம் பறித்த அமைச்சர் பதவியை பண முதலாளிக்குத் தர திட்டம்: வைத்திலிங்கம்
“புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி பறிப்பு குறித்த காரணத்தை முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது ஏன்?” என்று…
டிசம்பர் 3-ல் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமையும்: அமித் ஷா
தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி முதல், பாஜக ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா…
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பினராயி விஜயன்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட…
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜம்மு நாளை காஷ்மீர் பயணம்!
காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவுள்ளதை ஒட்டி ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில்…
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான்சானியா அதிபருக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
இந்தியா வந்துள்ள தான்சானியா அதிபர் சமியா சுலுகு ஹசனுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆப்பிரிக்க…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் பேசிய பிரதமர் மோடி!
ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்த சமீபத்திய தகவல்களை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர…
