நாட்டிற்கு எக்ஸ்-ரே போன்றது ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி!

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது; கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப விளையாட்டு வீரர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி…

புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா!

புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர்…

இந்தியா – தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் நரேந்திர மோடி, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹசன் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.…

கேரளாவில் வேகமாக பரவும் புருசெல்லோசிஸ் எனப்படும் புதிய வகை நோய்!

கேரளாவில் புருசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா காய்ச்சல் பரவவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலை ஏற்படுத்தி இறுதியாக இதயத்தை இந்த பாக்டீரியா தாக்கும்…

வன்முறை ஒருபோதும் தீர்வு தராது: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் தீர்மானம்!

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில்…

5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்: ஜெ.பி.நட்டா

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர்…

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தளுக்கான அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.…

ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் பயணப்பாதை மாற்றம்: இஸ்ரோ

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும்அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்…

இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம்!

இந்திய விமானப்படையின் புதிய கொடியை விமானப்படை தளபதி அறிமுகப்படுத்தினார். இந்திய விமானப்படை இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்…

Continue Reading

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ‘இந்தியா’ கூட்டணி ஆதரவு: சஞ்சய் ராவத்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ‘இந்தியா’ கூட்டணி ஆதரவாக இருப்பதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். பீகாா் மாநில…

இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கி தவித்த இந்தியர்கள் 27 பேர் மத்திய அரசின்…

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும்: சித்தராமையா

அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்து குறித்து விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.…

எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது: காங்கிரஸ்

இஸ்ரேல் மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான…

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி: இ-மெயில் மூலம் மிரட்டல்!

டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர…

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை: மம்தா பானர்ஜி

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். சிக்கிமில் சமீபத்தில்…

திறமையற்ற முதல்-மந்திரி, சுகாதார மந்திரி பதவி விலக வேண்டாமா?: ஆதித்ய தாக்கரே

அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணத்திற்கு காரணமாக திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டாமா என்று ஆதித்ய தாக்கரே…

அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பலி!

பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4…