கடினமான இந்த நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது: பிரதமர் மோடி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடினமான இந்த நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர்…

ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் அசோக் கெலாட்!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்!

“சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று கர்நாடக மேலவை குழுவினரிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத்…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் இந்திய அணி 100 பதக்கங்களைக் குவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதனை வரலாற்று சிறப்புமிக்க…

சிக்கிம் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு!

சிக்கிமில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும்…

இண்டியா கூட்டணி பாஜகவுக்கு உண்மையான சவால்: தர்மேந்திர பிரதான்

இண்டியா கூட்டணி பாஜகவுக்கு உண்மையான ஒரு சவால் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். செய்தி…

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்கு போடுகிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்கு போடுகிறார்கள். நாட்டில் பீதியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி மதுபான கொள்கை…

இந்தியாவில் ஒரு மாவோயிஸ்டு கூட இருக்க முடியாது: அமித்ஷா

நக்சலைட்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார். மாவோயிஸ்டுகள்…

பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடும் நிதி நெருக்கடியில் இந்தியர்கள்: காங்கிரஸ்

பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன என்று ஜெய்ராம்…

சாதிவாரி கணக்கெடுப்பு தகவல்களை வெளியிட தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை பிகார் அரசு வெளியிடுவதைத் தடுக்க முடியாது என்று மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசின் கொள்கை முடிவுகளில்…

ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு அக்.,10 வரை அமலாக்கத்துறை காவல்!

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை…

10-ந் தேதி தமிழக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்: வாட்டாள் நாகராஜ்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.…

மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்காதது ஏன்?: பிரியங்கா காந்தி!

ம.பியில் பாஜ.க, ஆட்சியில் 250க்கு மேற்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு நடக்காதது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…

சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை!

சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை. இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மிக…

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பவன் கல்யாண்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு…

மதுபானக் கொள்கை ஊழலில் முக்கிய புள்ளி இன்னும் வெளியே இருக்கிறார்: அனுராக் தாக்குர்

மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி., கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை…

நியூஸ்கிளிக் ரெய்டு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள் கடிதம்!

நியூஸ்கிளிக் நிறுவனத்தில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தி அதன் உரிமையாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவரை கைது செய்த…

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி 4 கேள்விகள்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடிக்கு 4 கேள்விகளை முன்வைக்கிறோம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள…