நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசை கட்சியின்…
Category: இந்தியா
அமைச்சர் ரோஜா குறித்த வீடியோவால் சர்ச்சை: முன்னாள் அமைச்சர் கைது!
ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா குறித்த வீடியோவால் சர்ச்சையின்பேரில், முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி மீது…
கோவை குண்டுவெடிப்பு சிறைவாசிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 1998…
காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12ஆம் தேதி கூடுகிறது!
காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12ஆம் தேதி கூடுகிறது. ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில்…
சீன நிதியில் இயங்கும் பிரதமர் கேர்ஸ் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை: பிரசாந்த் பூஷன்
சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற பிரதமரின் கேர்ஸ் நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என மத்திய…
அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால் சஞ்சய் சிங் குறிவைக்கப்படுகிறார்: ஆம் ஆத்மி
அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால் தங்கள் கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் குறிவைக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் ஆட்சி…
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் மாயம்!
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 23 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்கிறது. இதுவரை அவர்களின் நிலை…
ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்திற்கு ஜாமீன்!
ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்…
நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தாவுக்கு 7 நாள் போலீஸ் காவல்!
நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் 7 நாள்…
நாளை கேஆர்எஸ் அணையை முற்றுகையிட கன்னட அமைப்பினர் முடிவு!
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து நாளை (அக்டோபர் 5) பெங்களூரில் இருந்து ஏராளமான வாகனத்தில் ஊர்வலமாக சென்று மண்டியா…
தமிழகத்தில் இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது: பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும்…
டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட மம்தா கட்சி தலைவர்கள் அதிரடி கைது!
டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ரா எம்பி உள்பட…
கேரளா விஷ்ணுமாயா கோவில் கட்டளைதாரராக குஷ்பு நியமனம்!
கேரளா விஷ்ணு மாயா கோவில் கட்டளைதாரராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம்…
‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவன டெல்லி அலுவலகத்துக்கு சீல்!
நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய்…
கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக தகவல்!
வரும் அக்.10-ம் தேதிக்குள் கனடா தனது தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த…
அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோயிலில் பாத்திரம் கழுவிய ராகுல் காந்தி!
அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாத்திரங்கள் கழுவி சேவையாற்றினார். பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய…
காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை சீரழித்துவிட்டது: பிரதமர் மோடி
ராஜஸ்தான் மாநில காங்கிரஸின் உட்கட்சி பூசல் தொடர்பாக மாநில முதல்வர் அசோக் கெலாட் அரசை விமர்சித்துள்ள பிரதமர் மோடி, மாநிலத்தின் பெண்களுக்கு…
மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க உழைப்போம்: பிரதமர் மோடி!
டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம் என்று…
