தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று…
Category: இந்தியா
காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டத்துக்கு கர்நாடக அரசு தயார்: டி.கே.சிவக்குமார்
காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டத்துக்கு கர்நாடக அரசு தயாராக உள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி…
விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி
தெலுங்கானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி…
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவினை இரு மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்
“காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க மேலாண்மை ஆணையம் உள்ளது. இரு மாநில அரசுகளும் மேலாண்மை ஆணையத்தின் முடிவினை செயல்படுத்த வேண்டும்”…
மக்கள் வரி பணத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்: ஆதித்ய தாக்கரே
இங்கிலாந்து நாட்டின் அருங்காட்சியத்தில் உள்ள மராட்டியத்திற்கு சொந்தமான “வாக் நக்” என்ற புலி நக வடிவ ஆயுதத்தை இந்தியா கொண்டுவர மாநில…
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு 6 மாதங்களில் கவிழும்: குமாரசாமி
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு 6 மாதங்களில் கவிழும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனியார்…
ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிப்பு!
ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி…
காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை: பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல்…
சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு சிஐடி போலீசார் சம்மன்!
ஆந்திர முன்னாள், முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது…
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா சீராய்வு மனு தாக்கல்!
தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசு ஆணையத்தில் சீராய்வு…
காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது: சித்தராமையா
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது; காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது என்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவசர…
தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்: சிவராஜ் குமார்
காவிரி நீர் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்…
தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு: பிரதமர் மோடி
’தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை)…
இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா
அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார். டெல்லியில், தொழில் மற்றும்…
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு ஒப்புதல்!
நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். மக்களவை, சட்டப்…
அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை முற்றுகை: வாட்டாள் நாகராஜ்!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் ‘கேஆர்எஸ் சலோ’ போராட்டம்…
ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி மேனகா காந்திக்கு இஸ்கான் நோட்டீஸ்!
‘நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இந்த அமைப்பு கோசாலையில் உள்ள பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது’ என பாஜக எம்.பி. மேனகா…
பெங்களூர் ஏர்போர்ட்டில் ரத்து செய்யப்பட்ட 44 விமானங்கள்!
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய அளவில் பந்த் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இதனால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும்…
