100 நாள் வேலைத்திட்ட நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதால் டெல்லிக்கு படையெடுப்போம் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு…
Category: இந்தியா
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகம், தமிழ்நாடு இடையே…
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க ‘செபி’ தயங்குகிறது: ஜெய்ராம் ரமேஷ்
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன…
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர மாநிலத்தின் மற்ற அனைத்து பகுதிகளையும் பதற்றமானவையாக…
மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவி…
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்: டி.கே.சிவக்குமாா்
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்றும், முழுஅடைப்பு போராட்டம் நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட…
மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது: ராகுல்
மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் 8 கி.மீ தூரம் வரை உதவி கேட்டு ரத்தக்கறை…
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு அறிவுறுத்தல்!
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டின் பல…
தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறக்க முடியாது: சித்தராமையா
காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி இன்று முதல் தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்; ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு…
கொலீஜியத்தின் 70 சிபாரிசுகள் நிலுவை: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி!
கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருப்பது குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்…
மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்ப பயன்பாட்டால் ஊழல் தடுக்கப்பட்டது: பிரதமர் மோடி
மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என்று 51 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி…
3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!
வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்க…
மணிப்பூர் மாணவர்கள் கொலைக்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி
கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல்…
இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது: பிரதமர் மோடி
இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி 20 பல்கலைக்கழக இணைப்பின்…
மணிப்பூரில் மொபைல் இணையதள சேவை 5 நாள்களுக்கு தடை!
மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கூடாரத்தில் இருக்கும் ஒட்டகம் போன்றது பாஜக: கபில் சிபல்
தற்போது பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான…
முழு அடைப்புக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும்: டி.கே.சிவக்குமார்
முழு அடைப்பு நடத்துவதற்கு முன்பு கோர்ட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடக துணை…
பெங்களூரு ‘பந்த்’துக்கு கன்னட சங்கங்களின் ஆதரவு இல்லை: வாட்டாள் நாகராஜ்
பெங்களூரு முழு அடைப்புக்கு கன்னட சங்கங்களின் ஆதரவு இல்லை என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி நீர்…
