கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் பிரதமர்…
Category: இந்தியா
ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பின்னுக்குத் தள்ளப்படும்: பிரதமர் மோடி
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அம்மாநிலம் மீண்டும் வளர்ச்சி குன்றிய மாநிலமாக பின்னுக்குத் தள்ளப்படும் என்று பிரதமர் மோடி…
அக்.1-ம் தேதி ஒரு மணி நேர தூய்மை இயக்கம்: பிரதமர் மோடி அழைப்பு!
அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை இயக்கம்…
மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம்: ராகுல் காந்தி
5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவற்றில் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம்…
என்னை தீர்த்துக் கட்ட கதை கட்டப்படுகிறது: எம்பி டேனிஷ் அலி
‘நாடாளுமன்றத்தில் வார்த்தைகளால் என்னை சாகடித்தவர்கள், உண்மையிலேயே என்னை தீர்த்துக்கட்ட கதை கட்டுகிறார்கள்’ என பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி பரபரப்பு…
பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி: டெல்லி போலீஸ்
பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி என நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்…
இரட்டை நிலைப்பாடுகளை கொண்ட உலக நாடுகள்: ஜெய்சங்கர்
உலக நாடுகள் பேசும்போது சரியான விசயங்களை பற்றி பேசி விட்டு, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்களாக உள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர்…
லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று இஸ்ரோ…
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர்5ஆம் தேதி வரை நீட்டிப்பு!
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது: பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று 105வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி…
இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது: பிரதமர் மோடி
அனைவருக்கும் புரியும் எளிய முறையிலும், அதிகபட்ச இந்திய மொழிகளிலும் சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசி உள்ளார்.…
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்க முடிவு!
டெல்லியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது…
உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடு பாகிஸ்தான்: இந்தியா
ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடு என, இந்தியா கடுமையான பதிலடி தந்தது.…
உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் வரவில்லை: உதயநிதி ஸ்டாலின்
அதிமுக – பாஜக இடையே விரிசல் ஏற்பட்டு, மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பாஜக தேசிய…
காவிரி பிரச்சனையால் பெங்களூரில் 26ம் தேதி பந்த் அறிவிப்பு!
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் வரும் 26ம் தேதி பந்த் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 100க்கும் அதிகமான…
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது: ராகுல் காந்தி!
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது. இது நாட்டில் எத்தனை பெண்கள், ஓபிசி, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளனர் என்பதை…
அருணாச்சல் வீரர்களுக்கு விசா மறுப்பு: சீனாவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்!
சீனாவில் நடக்கும், 19வது ஆசிய விளையாட்டு போட்டி களில் பங்கேற்க, அருணச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு விசா தர மறுத்த…
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து: டிகே சிவகுமார்
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது; காவிரி பிரச்சனையில் இன்று பந்த் நடத்த வேண்டாம் என்று அம்மாநில…
