பா.ஜ.க.வின் பி-டீம் இப்போது அதிகாரப்பூர்வமாக அவர்கள் கூட்டணியில் இணைந்துள்ளது: காங்கிரஸ்

பா.ஜ.க.வின் பி-டீம் இப்போது அதிகாரப்பூர்வமாக அவர்கள் கூட்டணியில் இணைந்துள்ளது. கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் பலமுறை கூறியது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது…

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி நாடு வரலாறு படைத்துள்ளது: பிரதமர் மோடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணியினர் வாழ்த்து…

பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுங்க: இந்தியா கூட்டணியினர் கடிதம்!

பகுஜன் சமாஜ் எம்.பி. டானிஷ் அலியை, நாடாளுமன்றத்தில் மிக கடுமையான சொற்களால் விமர்சித்த பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை…

மீளா உறக்கத்திற்கு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்!

நிலவில் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் கருவியை எழுப்ப முயற்சித்து வருகிறோம். ஆனால் அவற்றில் இருந்து…

கர்நாடகாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் தீவிரம்!

தமிழக அரசுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்தும் கர்நாடகாவில் நேற்று கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர்.…

கேரளாவில் 5-வது நாளாக நிபா பாதிப்பு இல்லை: வீணா ஜார்ஜ்

தொடர்ந்து 5-வது நாளாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவை நிபா வைரஸ்…

சந்திரபாபு நாயுடுவை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அம்மாநில சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஒரு நாளுக்கு முன்பு முடிக்கப்பட்டது!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடக்க வேண்டும். ஆனால் ஒரு நாளுக்கு முன்பாகவே தேதி குறிப்பிடாமல் இரு…

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நிதிஷ்குமார்

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் 10…

பிரதமர் மோடி விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை: பிரியங்கா காந்தி

கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பிரதமர் மோடி, விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஷ்கார்…

டெல்லி ரெயில் நிலையத்தில் போர்ட்டராக மாறிய ராகுல் காந்தி!

ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் போர்ட்டர்களை சந்தித்தார். போர்ட்டர்களுக்கான சிகப்பு சட்டை அணிந்து லக்கேஜ் தூக்கினார்.…

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு!

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காதது ஏன் என்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதல்வர் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.…

தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா உள்ளது: இந்தியா குற்றச்சாட்டு!

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது…

நீட் தேர்வு தகுதியற்றது ஆகிவிட்டதாக சொல்வது அர்த்தமற்றது: ஆளுநர் தமிழிசை!

நீட் தேர்வு தகுதியற்றதாகிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றது. அது, புரிந்துகொள்ளாமல் சொல்வதுஎன்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து…

கர்நாடகா – தமிழ்நாடு பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தமிழகம் மற்றும் கர்நாடாகாவுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 18-ம் தேதி…

மகளிர் மசோதா திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை: காங்கிரஸ்

திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா…

தமிழகத்துக்கு நீர் திறக்க தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனு!

காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்கள் தலா 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைக்கோரியும், மேகதாது…

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை: ராகுல் காந்தி

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை, ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் இந்த மசோதாவே முழுமையற்றதாக…