லோக்சபாவில் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றங்களில்…

கனடாவிலுள்ள இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!

கனடாவில் சீக்கிய தலைவர் கொலை வழக்கு காரணமாக இந்தியா-கனடா உறவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது: சோனியா காந்தி!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களவையில் உறுதிபட…

தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு!

காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி, டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, அமைச்சர் துரைமுருகன்…

நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடாவுடன் முற்றும் மோதல்!

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், “இந்தியாவைத் தூண்டிவிடவோ அல்லது பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. ஆனால் இந்தியா இதனை…

மல்லிகார்ஜுன கார்கேவுடன் நிர்மலா சீதாராமன் வாக்குவாதம்!

பெண்களுக்கு அரசியல் கட்சிகள் ‘சீட்’ கொடுப்பது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று…

ஒரு வார துப்பாக்கி சண்டை முடிந்தது: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாருடன்,…

மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி…

அமலாக்கத்துறைக்கு எதிரான ஹேமந்த் சோரனின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பண மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு…

ஐரோப்பிய நாடாளுமன்ற விவாதம் பற்றிய ஆ.ராசா பேச்சுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பு!

இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்ததாக ஆ.ராசா பேசியதற்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில்,…

பழைய நாடாளுமன்ற கட்டிடம் இளைய தலைமுறைக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்: பிரதமர் மோடி

நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போனாலும், இப்பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரும் தலைமுறையினருக்கான உத்வேகமாக தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி…

கேசிஆர், ஓவைசி இருவரும் மோடிக்கு சொந்தக்காரங்க: ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மத்திய ஏஜென்சிகள் விசாரணைகளை நடத்தினாலும், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி…

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிதிஷ்குமாரை நம்பவில்லை: சிராக் பஸ்வான்

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிதிஷ்குமாரை நம்பவில்லை என்று சிராக் பஸ்வான் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள விமான நிலையத்தில் லோக்…

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; தேர்தலுக்கு தயார்: காங்கிரஸ்

சமூக, பொருளாதார நீதி, சமத்துவம் ஆகியவை குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

மணிப்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் படுகொலை!

மணிப்பூர் மாநிலத்தில் விடுப்பில் சென்றிருந்த ராணுவ வீரர் கடத்தி மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.…

விஸ்வகர்மாக்களை அங்கீகரித்து ஆதரிப்பது காலத்தின் தேவை: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான ‘யசோபூமி’யை நேற்று…

நாட்டில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது: மல்லிகார்ஜுன கார்கே

நாட்டில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

சனாதன தர்மம் குறித்த எந்த சர்ச்சையிலும் சிக்குவதற்குக் காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை: ப.சிதம்பரம்

தெலுங்கானாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், சனாதன தர்மம் குறித்த எந்த…