அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக 24-ந்…
Category: இந்தியா
பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள்: அசோக் கெலாட்
ஊழல் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் என்றும் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில…
மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும்: மெகபூபா முப்தி
பலவீனமான பகுதிகளில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மெகபூபா முப்தி யோசனை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் புதிய அரசு…
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்க ராகுல்காந்தி எதிர்ப்பு!
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்கக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக…
பிகார் முதல்வர் நிதீஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு!
பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தலைநகர் டெல்லியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்துப் பேசினார். மத்தியில் பாஜக தலைமையிலான…
ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்: சோனியா, மல்லிகார்ஜூன கார்கே அஞ்சலி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மலர்…
ராஜஸ்தான் தலைமைச் செயலக கட்டிடத்தில் இருந்து பணம், தங்கக்கட்டிகள் மீட்பு!
ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தின் அடித்தளத்தில் இருந்து ரூ.2.31 கோடி மற்றும் 1 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில தலைமை…
டெல்லி அரசுக்கே முழு அதிகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு!
தேசிய தலைநகர் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கே முழு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்…
கர்நாடக மக்கள் வெறுப்பரசியலை புறந்தள்ளி அன்புக்கு ஓட்டளித்தனர்: ராகுல் காந்தி
கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.…
கர்நாடகா முதல்வராக சித்தராமையா, து.முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்பு!
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பெங்களூரில் இன்று பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி…
மீண்டும் ரூ.1000 நோட்டை கொண்டு வருவார்கள்: ப.சிதம்பரம்
மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என விமர்சித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர்…
இதுக்கு தான் படிச்சவரு பிரதமராக வரணும்: அரவிந்த் கெஜ்ரிவால்!
2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று…
கேரளாவில் ரெயிலில் பயணிகள் எரிக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் ஐ.ஜி. பணியிடை நீக்கம்!
கேரளாவில் கோழிக்கோட்டில் ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய ரகசியங்களை வெளியிட்டதாக ஐ.ஜி. விஜயனை பணியிடை…
சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரத்தை விசாரித்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல்!
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பிரச்சினையில் ‘செபி’ கடமை…
Continue Reading
மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: சச்சின் பைலட்!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸைச் சேர்ந்த சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.…
ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம்!
ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே…
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி: செப்.30 கடைசி நாள்!
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி…
இந்தியாவின் நவீன வரலாற்றில் குஜராத்தை சேர்ந்த நான்கு பேர் அளப்பறிய பங்காற்றியுள்ளனர்: அமித்ஷா
இந்தியாவின் நவீன வரலாற்றில் காந்தி தொடங்கி மோடி வரை குஜராத்தை சேர்ந்த நான்கு பேர் அளப்பறிய பங்காற்றியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர்…
