கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!

கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு தொண்டையாடு பகுதியில் தேசிய…

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆந்திர முன்னாள் மந்திரி கைது!

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மந்திரி நாராயணா கைது செய்யப்பட்டார். ஆந்திராவில்…

ஆந்திராவில் அசானி புயலால் கடலில் அடித்து வரப்பட்ட தங்க நிற தேர்!

ஆந்திராவில் அசானி புயலால் கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட தங்க நிறத்திலான தேர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தமானில் ஏற்பட்ட…

இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் சு.சாமி

இலங்கையில் எம்பிக்களை சுடும் நபர்களுக்கும், இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கும் இரக்கமே காட்ட கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி…

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து உச்ச…

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி: மெகபூபா முப்தி

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி…

இலங்கை வன்முறையால் தமிழகத்திற்கு ஆபத்து?: மத்திய அரசு

இலங்கையில் வன்முறை தொடர்வதால் தமிழகத்திற்குள் தேச விரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை…

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்: பிரியங்கா காந்தி

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை…

ஆல்கஹால் சோதனையில் சிக்கிய 9 விமானிகள்: 2 பேர் சஸ்பெண்ட்

ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ‘ஆல்கஹால்’ சோதனையில் 9 விமானிகள் சிக்கினர். இவர்களில் போதையில் இருந்த 2 பேர் சஸ்பெண்ட்…

மம்தாவுக்கு இலக்கிய விருது அறிவிக்கப்பட்டதற்கு இலக்கியவாதி எதிர்ப்பு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு, அம்மாநில பிரபல எழுத்தாளரும், நாட்டுப்புற கலாசாரம் குறித்து…

முன்னாள் முதலமைச்சர் 87வது வயதில் 10, 12ம் வகுப்பில் தேர்ச்சி!

முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 87வது வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி அடைந்துள்ளார். ஹரியானா…

பஞ்சாப்பில் ராக்கெட் குண்டு வீச்சு: ஒருவர் கைது

பஞ்சாப் மாநிலம் மெஹாலியில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகத்தின் மீது ராக்கெட் கையெறி குண்டுவீசிய வழக்கில் தளவாடங்கள் வழங்கி உதவிய நபரை…

இரண்டு இந்தியாவை உருவாக்குகிறார் மோடி: ராகுல் காந்தி

குஜராத்தில் சட்டப் பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, இரண்டு இந்தியாக்களை பிரதமர் மோடி உருவாக்குவதாக குற்றம்சாட்டினார். குஜராத் மாநிலத்தில்…

மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களும் ரெயில் பாதை மூலம் இணைக்கப்படும்: அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களும் ரெயில் பாதை மூலம் இணைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம்…

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: கவர்னர் தமிழிசை

புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜி.எஸ்.டி., ரூ. 600 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை கூறினார்.…

ஒரு லட்சம் டிரோன் விமானிகள் தேவைப்படுவார்கள்: மத்திய அமைச்சர்

வரும் ஆண்டுகளில் டிரோன்களை இயக்க ஒரு லட்சம் பேர் தேவைப்படுவார்கள் என்று ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறினார். டெல்லியில் நிதி ஆயோக் சார்பில்…

பினராயி விஜயன் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தனது உடல்நல கோளாறுக்காக…

புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் பரிசு!

இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் டேனிஷ் சித்திக்கிற்கு ‘புலிட்சர் விருது’…