பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அசாம் முதல்வர்

முத்தலாக் தடை சட்டத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.…

வெப்பநிலை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலர் கடிதம்

வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும்…

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி வீணா ஜார்ஜ்…

தரை இறங்குவதற்கு முன்பாக பயணிகள் விமானம் குலுங்கியதால் 12 பயணிகள் படுகாயம்

ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மேற்கு வங்கத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக டர்புலன்ஸ் எனப்படும் இயற்கை சூழலில் சிக்கி குலுங்கியதால் 12 பயணிகள்…

பிரதமர் மோடி நாளை ஐரோப்பா நாடுகளுக்கு அரசு முறை பயணம்!

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற…

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை: பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே சென்னை அணியின் முகமாக இருந்தவர் மகேந்திர…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு!

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான…

பிரதமர் மோடிக்கு நோபல் பரிசே தரலாம்!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலின்போது நாடு முழுவதும் மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம்…

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம்!

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுமாறு முன்னாள் நீதிபதிகளும், உயரதிகாரிகளும் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளனர். டெல்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்,…

நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர்

நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிரித்துள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு…

பாட்டியாலாவில் இணையதள சேவைகள் முடக்கம், 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மேலும், மோதலை கட்டுப்படுத்த தவறியதற்காக 3 அதிகாரிகள் சஸ்பெண்ட். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா…

பாகிஸ்தானில் மருத்துவம் படித்தால் இந்தியாவில் வேலை இல்லை: தேசிய மருத்துவ ஆணையம்

பாகிஸ்தானில் மருத்துவம் படித்தால் இந்தியாவில் வேலை இல்லை என, தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை…

உ.பி.யில் குப்பைக்கிடங்கில் கொரோனா தடுப்பூசிகள்

உ.பி.யில் குப்பைக்கிடங்கில் கொரோனா தடுப்பூசி குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கன்னோஜில் உள்ள சமூக சுகாதார மையத்தில்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்தது. வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான்…

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம்: பிரதமர் மோடி

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விஞ்ஞான் பவனில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்…

மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள்: ராகுல் காந்தி

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கறி பற்றாக்குறைக்கும், மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி…

புதுச்சேரி தலைமை செயலாளராக ராஜீவ் வர்மா பதவியேற்பு!

புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் டெல்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா இன்று…