உலக நாடுகள் ஒப்பந்தங்களை மீறும்போது பரஸ்பர நம்பிக்கைக்கு ஏற்படும் சேதம் மிகப் பெரிதாகிறது, அவநம்பிக்கை அதிகரிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா்…
Category: இந்தியா
சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே மீது சி.பி.ஐ. வழக்கு!
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை போதை வழக்கில் இருந்து தப்புவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி…
அதானி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்!
பங்குகளின் விலைகளை அதானி குழுமம் மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த குழு தனது…
பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை!
சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது. அரபிக்கடலில்…
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா: மஹூவா மொய்த்ரா!
பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா, வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்படுமா என்று திரிணாமூல் காங்கிரஸ்…
ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம்: பிரதமர் மோடி
குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம். வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன் என்று பிரதமர்…
குஜராத் நீதிபதி உட்பட 68 பேரின் பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த குஜராத் நீதிபதி எச்.எச். வர்மா உள்ளிட்ட 68…
மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு!
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம்…
துணைநிலை ஆளுநரை விட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருக்கிறது: உச்ச நீதிமன்றம்!
டெல்லி அரசால் தனித்து மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது என டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மக்களால் தேர்வு…
ஒரே பாலினத்தவர் திருமணம்: விசாரணை நிறைவு, தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஒரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி…
பிரிஜ் பூஷன் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்க: மல்யுத்த வீராங்கனைகள்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியான 66 வயது பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த…
நேரடி ஒளிபரப்பு நீதிமன்றத்தை பொதுமக்களின் வீடுகளுக்கே அழைத்துச் சென்றுள்ளது: உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது என உச்ச நீதிமன்றம்…
பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!
பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்…
கர்நாடகாவை நாட்டிலேயே முதல் மாநிலமாக்க ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறேன்: பிரதமர் மோடி!
முதலீடு தொழில்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று பிரதமர்…
இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து: அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டை…
கா்நாடக தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடியின் மத முழக்கம் வியப்பளிக்கிறது: சரத் பவாா்
கா்நாடக தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மத முழக்கமிட்டது வியப்பை ஏற்படுத்துகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்…
வசுந்தரா ராஜேவால் என் அரசு கவிழாமல் தப்பியது: அசோக் கெலாட்
பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தன் ஆட்சி கவிழாமல் தப்பியதாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார். ராஜஸ்தானில், முதல்-மந்திரி…
யூடியூபர் மணீஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
மணிஷ்காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனக்கு எதிரான 19 வழக்குகளையும் பீகாருக்கு மாற்ற வேண்டும் என்ற…
