ராஜஸ்தான் மந்திரி மகன் மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்!

இளம்பெண் கற்பழிப்பு புகாரின் பேரில் ராஜஸ்தான் மந்திரி மகன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த…

மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: மம்தா பானர்ஜி

கேஸ் சிலிண்டர், எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர்…

பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருகிறது: ஜே.பி.நட்டா

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருவதாகவும், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனே பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும் பாஜக தேசிய…

‘சனாதன தர்ம’ கொள்கைகளை இந்தியா மீட்டெடுக்க வேண்டும்: ஆரிப் கான்

இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் வேண்டியது அவசியம் என கேரள…

எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது: ராஜ்நாத் சிங்

வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கடந்த 2020ம் ஆண்டு மே…

கேரளாவில் குழந்தைகளை தாக்கும் “தக்காளி காய்ச்சல்”

கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 85 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரள…

காஸ் சிலிண்டர் விலை ரூ.1000, மானியமோ பூஜ்யம்: ராகுல் காந்தி

வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு மொத்த விலை ரூ.1000 தாண்டி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு…

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: எதிர்க்கட்சிகளுக்கு பசவராஜ்பொம்மை வேண்டுகோள்!

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறக்கூடாது என்றும், உண்மையான ஆதாரங்கள் இருந்தால் போலீசாரிடம் வழங்குங்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு…

இந்திய பகுதியில் நுழைய முயன்ற டிரோன் மீது துப்பாக்கிச்சூடு!

இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோன் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச…

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்: வெங்கையா நாயுடு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார் பருவநிலை மாற்றத்தால்…

தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி ஆய்வு!

இடைநிலைப் பள்ளிக்கூடங்கள், மண் பரிசோதனைக்காக தங்களது சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்…

13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை!

கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டு…

கேரளாவில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு: சுகாதாரத்துறை மந்திரி தகவல்

கேரளா முழுவதும் ஓட்டல்கள், அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.…

நேபாளத்தில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் பலி!

இந்த சீசனில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறி வெளிநாட்டினர் 68 பேருக்கு நேபாளம் அனுமதி கொடுத்தது. இதில் பலர் மலை உச்சியை…

காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்!

காஷ்மீருக்குள் ஊடுருவ 200 பயங்கரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி கூறினார். வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா…

சுதந்திரத்திற்கு பிறகு நாடு பெரும் இழப்பை சந்தித்தது: நிதின் கட்காரி

சுதந்திரத்திற்கு பிறகு தவறான பொருளாதார கொள்கை, தொலைநோக்கு பார்வையின்மையால் நாடு பெரும் இழப்பை சந்தித்தது என மத்திய மந்திரி நிதின் கட்காரி…

ஷாவ்மி நிறுவனத்தின் 5,551 கோடி முடக்கம்: கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

சீனாவின் பிரபல செல்போன் நிறுவனத்தின் ₹5,551 கோடியை முடக்க உத்தரவிட்ட அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

உ.பி.யிலிருந்து ராஜஸ்தானுக்கு புல்டோசர் அனுப்புவோம்: கங்கனா

ராஜஸ்தானில் கலவரங்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்பி வைப்போம் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார்.…