ராஜஸ்தானில் வீட்டின் மீது போர் விமானம் விழுந்ததில் பெண்கள் 3 பேர் பலி!

ராஜஸ்தானில் போர் விமான வீட்டின் மீது விழுந்ததில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகி உள்ளனர். சூரத்கர் விமானத் தளத்தில் இருந்து…

மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: உச்ச நீதிமன்றம்

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும், தேவையான நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற…

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!

டெல்லியில் நடைபெறும் மல்யுத்த வீரர்களின் போரட்டத்திற்கு தடுப்புகளை உடைத்துவிட்டு விவசாயிகள் ஆதரவு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மல்யுத்த…

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு இனி பதவி நீட்டிப்பு இல்லை: மத்திய அரசு

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு இனி பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

கேரளாவில் படகு விபத்து: தண்ணீரில் மூழ்கி 21 பேர் பலி!

மலப்புரம் அடுத்த பரப்பனன்காடியில் அதிகப்படியான சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற டபுள் டெக்கர் படகு ஒன்று கவிழ்ந்து 21 பேர் பலியான…

வேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம்: பிரியங்கா காந்தி

கர்நாடகத்தில் வேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம் என்று மங்களூரு பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் முகாமிட்டு…

பிரதமரிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்குமா?: கபில் சிபல்!

காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டு பரப்பும் பிரதமரிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்குமா? என கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.…

குஜராத்தில் 5 ஆண்டில் 41,621 பெண்களை காணவில்லை!

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி…

மணிப்பூரில் பாஜக ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி: சசி தரூர்

இனமோதல்களால் 54 பேரை பலி கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று…

ஜம்முவில் 5 வீரர்கள் பலி: ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு!

ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு சூழல் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

ராகுல் பாத யாத்திரையை பார்த்து பாஜக.வுக்கு கலக்கம்: சோனியா காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.…

மணிப்பூர் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டுள்ள தகவல்!

மணிப்பூர் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.…

ஊழல் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்!

ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார். டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமங்களை…

‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது!

சூடானில் இருந்து 47 இந்தியா்கள் நேற்று தாயகம் திரும்பிய நிலையில் ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு நடவடிக்கை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும்…

பிலாவல் பூட்டோ தீவிரவாதத்தின் செய்தித்தொடர்பாளர்: ஜெய்சங்கர்

பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவை தீவிரவாதத்தின் செய்தித்தொடர்பாளர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீரில் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ரஜோரியில் நேற்று…

சாா்லஸ் முடிசூடும் விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றடைந்தாா் ஜகதீப் தன்கா்!

பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸ் முடிசூடும் விழாவில் இந்திய அரசின் சாா்பில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் லண்டனுக்கு…

ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தனது முடிவை திரும்பப் பெற்றதாக…