மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு!

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் கை மீறி சென்றதை அடுத்து, கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடும் உத்தரவை (Shoot At Sight) அம்மாநில…

பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட தடை!

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்துவைக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக…

இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ஜெகதீப் தன்கர்

இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறினார். அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள…

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை!

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8…

தேசவிரோதிகளிடம் இருந்து காங்கிரஸ் தேர்தலுக்கு உதவி பெறுகிறது: பிரதமர் மோடி

நாட்டில் அமைதி, வளர்ச்சி ஏற்பட காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்றும், தேசவிரோதிகளிடம் இருந்து அக்கட்சி தேர்தல் நேரத்தில் உதவி பெற்று வருவதாகவும்…

குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பெயர்: கெஜ்ரிவால் கண்டனம்!

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி…

அமலாக்கத்துறைக்கு மிஸ்ராவை விட்டால் ஆள் இல்லையா?: உச்ச நீதிமன்றம்

அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்கு சஞ்சய் குமார் மிஸ்ராவை விட்டால் வேறு ஆள் இல்லையா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி…

பிரதமர் மோடி 40% கமிஷன் கொள்ளையை கண்டுகொள்ளாதது ஏன்?: பிரியங்கா காந்தி

எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த பிரதமர் மோடி கர்நாடகாவில் பாஜ ஆட்சியினர் 40 சதவீத கமிஷன் கொள்ளை அடித்து வந்ததை கண்டுகொள்ளாதது…

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!

இந்திய பெருங்கடலில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்தியா-மாலத்தீவு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாதுகாப்பு…

அவதூறு வழக்கில் ராகுல் நேரில் ஆஜராவதில் விலக்கு தர ஜார்க்கண்ட் கோர்ட் மறுப்பு!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு தர முடியாது என ஜார்க்கண்ட் நீதிமன்றம் திட்டவட்டமாக…

டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பிடி உஷா சந்திப்பு!

டெல்லியில் நீதி கோரி போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா இன்று சந்தித்து பேசினார்.…

பில்கிஸ் பானு வழக்கு: வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.…

கா்நாடக கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை!

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் கட்சிகளின் பிரசாரம் தரக்குறைவாக அமைவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது இந்திய தோ்தல் ஆணையம்.…

மாலத்தீவுக்கு விரைவு ரோந்து கப்பலை பரிசளித்தார் ராஜ்நாத்சிங்!

மாலத்தீவு அதிபருடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவுக்கு இந்தியாவின் பரிசாக விரைவு ரோந்து கப்பலை ஒப்படைத்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 3…

ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு!

மோடி என்ற பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராகுல்…

காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே தீவிரவாதிகளை ஆதரித்து வருகிறது. தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் தலைவர்கள் கண்ணீர் விட்டனர். மாநிலத்திலும் காங்கிரஸ்…

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ராஜினாமா!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த…

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கணிக்க என்னிடம் ‘மந்திர விளக்கு’ இல்லை: பரூக் அப்துல்லா

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமை உருவாகுமா? என்பதை கணிக்க என்னிடம் மந்திர விளக்கு எதுவும் இல்லை என்று…