பரஸ்பரம் விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு தேவையில்லை: உச்சநீதிமன்றம்!

‘விவாகரத்து வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைக்காமல், அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 6 மாத…

கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு…

தீவிரவாதத்தை பரப்ப உதவும் 14 செல்போன் செயலிகளுக்கு காஷ்மீரில் தடை!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்ப உதவும் 14 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செல்போன் செயலிகள் மூலம் ஜம்மு-காஷ்மீரின்…

100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி!

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்…

நாட்டுக்காக தோட்டாவை எதிா்கொள்ளவும் ராகுல் தயாா்: பிரியங்கா

‘நாட்டுக்காக துப்பாக்கித் தோட்டாவை எதிா்கொள்ளவும் ராகுல் காந்தி தயாராக உள்ளாா்; அவரிடமிருந்து பிரதமா் மோடி கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று காங்கிரஸ்…

மாலத்தீவுக்கு ரோந்து கப்பலை பரிசளிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

தெற்கு ஆசிய நாடான மாலத்தீவுக்கு, இன்று செல்லும் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு, விரைவு ரோந்து கப்பல் மற்றும்…

சீன, அதானி விவகாரங்களில் மெளனத்தின் குரலாகப் பிரதமா் மோடி: ஜெய்ராம் ரமேஷ்!

பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நூறாவது நிகழ்ச்சி பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதானி முறைகேடு, சீன விவகாரம் உள்ளிட்ட…

‘தி கேரளா ஸ்டோரி’: முதல்வர் பினராயி கண்டனம்!

விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் பினராயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கத்தில்…

தெலங்கானாவில் அம்பேத்கர் பெயரில் புதிய தலைமை செயலகம் திறப்பு!

தெலங்கானாவில் புதிய தலைமை செயலகத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். தெலங்கானா மாநில அரசு, ஐதராபாத்தில் பிரமாண்டமான தலைமை செயலகத்தை…

100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு: பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சி எனக்கு ஆன்மீக பயணமாகும். மக்களுடன் தொடர்பு கொள்ள என்னை அனுமதித்தது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள்,…

பஞ்சாப்பில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப்பில் இன்று காலை திடீரென விஷ வாயு கசிந்து ஊரெல்லாம் பரவியதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். பலர் மருத்துவமனையில் உயிருக்கு…

புல்வாமா தாக்குதல் மோடி அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்தது: காங்கிரஸ்

புல்வாமா தாக்குதலும், 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததும் பிரதமர் மோடி அரசின் அலட்சியம், அக்கறையின்மையால் நிகழ்ந்தது என்று காங்கிரஸ் சமூக…

அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், என்னையும் அவமானப்படுத்துகிறார்கள்: பிரதமர் மோடி!

அன்றைக்கு சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், இன்றைக்கு என்னையும் அவமானப்படுத்துகிறார்கள் என காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.…

தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர் மோடி தான்: பிரியங்கா காந்தி!

மக்களின் துயரங்களை கேட்பதற்கு பதிலாக தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர், மோடி தான் என்று பிரியங்கா காந்தி தாக்கி பேசினார்.…

‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு!

பிரதமர் மோடி உரையாற்றும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த…

தேவாலயங்களை இடிப்பதற்கும், காடுகளை கணக்கெடுப்பதற்கும் எதிர்ப்பு: மணிப்பூரில் கலவரம்!

தேவாலயங்களை இடிப்பதற்கும், காடுகளை கணக்கெடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இன்று முதல்வர் பிரென் சிங்…

மல்யுத்த வீரர்கள் போராடுவது பற்றி பி.டி.உஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது!

மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராடுவது பற்றி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில்…

மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல்: பி.டி.உஷா

மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். இந்திய…