பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது. பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று…
Category: இந்தியா
அமர்த்தியா சென்னை பாஜக பழிவாங்குகிறது: மம்தா பானர்ஜி!
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னை பாஜக பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற…
ஆந்திர பிரதேச தலைநகராக மாறியது விசாகப்பட்டினம்!
ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்து வரும் நிலையில் அந்த மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி…
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை: பிரதமர் மோடி
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று. பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி உரையாற்றுவது…
பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் மோடியை ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி நேரில் சந்தித்து பேசினார். ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி…
பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட உயிரை மாய்த்துக்கொள்வேன்: நிதிஷ்குமார்
பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார்,…
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!
ஆந்திர முதல்-மந்திரி சென்ற அரசு விமானத்தில் நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் விஜயவாடா திரும்பியது. ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன்…
வன்முறையோட வலி தெரியுமா? நான் அனுபவிச்சிருக்கேன்: ராகுல் காந்தி
வன்முறையை விதைக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு அதன் வலியை…
சீனா விவகாரத்தில் மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்
சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சீன…
சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: மத்திய அரசு!
சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற…
பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை: பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை!
பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கூடிய வழக்கை பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது குஜராத்…
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒடிசா அமைச்சர் உயிரிழப்பு: மோடி இரங்கல்!
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசா மாநில…
காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றிய ராகுல்காந்தி!
காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு…
ஐ.நா. பொதுசபை தலைவர் சாபா கொரோசி இந்தியா வருகை!
ஐ.நா. பொதுசபையின் தலைவரான சாபா கொரோசி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். ஐ.நா. பொதுசபையின் 77-வது தலைவராக…
உத்திரமேரூர் கல்வெட்டில் கிராமசபை கூட்டம் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
1500 ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் கல்வெட்டில் கிராமசபை கூட்டம் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி…
இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான்: கவர்னர் ஆரிப்முகமது கான்!
இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்து என்பது புவியியல் சொல் என கேரள மாநில கவர்னர் சையது அகமது கான்…
டெல்லியில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி!
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் குடியரசு தின விழாவுக்குப் பின் பாசறைக்குத் திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சி இன்று…
பகவான் கிருஷ்ணரும் அனுமனும் தான் உலகின் மிகப்பெரிய ராஜதந்திரிகள்: ஜெய்சங்கர்!
பகவான் கிருஷ்ணரும், அனுமனும் தான் உலகின் மிகப்பெரிய ராஜதந்திரிகள் என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது…
