பிபிசி ஆவணப்படம் விவகாரம் மூலம் நாட்டை பிளவுபடுத்த சதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற…
Category: இந்தியா
நீதித்துறை வீழ்ந்தால் நாடு படுகுழியில் விழும்: பாலி நாரிமன்
கொலீஜியம் குறித்து விவகாரங்களுக்கு மத்தியில், ‘ஜனநாயகத்தின் கடைசி தூணான நீதித்துறை வீழ்ந்தால், நாடு படுகுழியில் விழும்’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள்…
ஒடிசா சுகாதார அமைச்சர் கிஷோர் தாஸ் மீது துப்பாக்கி சூடு!
ஒடிசா சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது உதவி சப் இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அமைச்சர் படுகாயமடைந்தார். ஒடிசாவில்…
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு ராகுல் அஞ்சலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர்…
மத்திய பிரதேசத்தில் இரு போர் விமானங்கள் விபத்து: விமானி பலி!
மத்திய பிரதேசத்தில் இரண்டு போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு போர் விமானம் விபத்துக்குளானது. சுகோய்-30…
ராகுல் காந்தியின் யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி!
பாதுகாப்பு குளறுபடி காரணாமாக நிறுத்தி வைக்கப்பட்ட ராகுல் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. ராகுல் காந்தியின் யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள்…
ராகுல் காந்தி யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை:காவல்துறை மறுப்பு!
ராகுல் காந்தி யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை என ஜம்மு காஷ்மீர் காவல்துறை மறுத்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர்…
மதிப்பெண் குறித்த குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை கையாளுவது எப்படி?: மோடியுடன் மாணவி கேள்வி!
மதிப்பெண் குறித்த குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை கையாளுவது எப்படி என்று பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் மதுரை மாணவி கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி…
உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ அறிமுகம்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, குடியரசு தினமான நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பாரத் பயோடெக்…
அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன்!
தெலுங்கானாவில் குடியரசு தின விழாவை முதல்-மந்திரி புறக்கணித்த நிலையில், அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் வேதனை தெரிவித்து…
டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!
டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்த்தில் மனுதாக்கல் செய்துள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த…
மத்திய,மாநில அரசுகள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்: மாயாவதி
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை…
தெலங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை: முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு!
நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இன்று ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றினார். இதனை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்…
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிஜமாக்குவோம்: பிரதமர் மோடி
நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். குடியரசு நாளையொட்டி டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு…
டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியராசு தலைவர் திரவுபதி முர்மு!
நாட்டின் 74வது குடியரசு தின விழாவை டெல்லியில் குடியராசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றி வைத்தார். தலைநகர் டெல்லியில்…
டெல்லி ஜாமியா பல்கலையில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்!
ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.…
பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில் ஏ.கே.அந்தோனியின் மகன் ராஜினாமா!
பிரதமர் மோடி தொடர்பான ஒரு ஆவணப் படத்தால் நாட்டின் இறையாண்மை பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக…
30 மற்றும் 31-ந்தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்!
30 மற்றும் 31-ந்தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை,…
