கோத்தபய தப்பிச் செல்ல இந்தியா உதவவில்லை: இந்திய தூதரகம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியாகி உள்ள செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய…

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது!

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான…

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: ஜூலை 15-ம் தேதி விசாரணை!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து பொதுநல வழக்குகள் அனைத்தும் ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.…

குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சிவ் பட் கைது!

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது. புலனாய்வு குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. குஜராத்…

இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது: அமித் ஷா!

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

திரவுபதி முர்முக்கு ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு ஆதரவு!

பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு, ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு இருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக…

விசா மோசடியில் கார்த்திக் சிதம்பரத்திற்கு தொடர்பு: அமலாக்கத் துறை

பணம் வாங்கி, சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக ‘விசா’ பெற்றுத் தந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்திக்கு தொடர்பு உள்ளது முதற்கட்ட விசாரணையில்…

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவல் அதிகாரி மரணம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த காவல் அதிகாரிக்கு ஐ.ஜி. மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால்…

தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு: ஜிதேந்திரசிங்

தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார். பெங்களூருவில் நேற்று…

இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்: ஜெய்சங்கர்

கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி…

ஆதித்யா தாக்கரே மீது வழக்கு பதிய குழந்தைகள் ஆணையம் உத்தரவு!

மும்பை ஆரே கார் ஷெட்டுக்கு எதிரான போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆதித்யா தாக்கரே மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பாவிற்கு பயணம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்…

குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும்: பிரதமர் மோடி

குறுக்கு வழியில் ஓட்டு வாங்குவது எளிது. ஆனால், குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி…

ஜூலை 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஜூலை 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய…

தக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்: வீணா ஜார்ஜ்

தக்காளி காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என, கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து…

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உள்ளேன் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.…

பாஜகவிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்: அசோக் கெலாட்

உதய்பூர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று…

சிறுவனை விழுங்கியதாக முதலையை கட்டிப்போட்டு கிராம மக்கள் போராட்டம்!

சிறுவனை உயிருடன் முழுங்கியதாக கூறி ராட்சத முதலையை இழுத்துவந்து உடலை கிழிக்க முயன்ற கிராம வாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். மத்தியப்…