இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியாகி உள்ள செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய…
Category: இந்தியா

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: ஜூலை 15-ம் தேதி விசாரணை!
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து பொதுநல வழக்குகள் அனைத்தும் ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.…

குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சிவ் பட் கைது!
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது. புலனாய்வு குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. குஜராத்…

விசா மோசடியில் கார்த்திக் சிதம்பரத்திற்கு தொடர்பு: அமலாக்கத் துறை
பணம் வாங்கி, சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக ‘விசா’ பெற்றுத் தந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்திக்கு தொடர்பு உள்ளது முதற்கட்ட விசாரணையில்…

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவல் அதிகாரி மரணம்!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த காவல் அதிகாரிக்கு ஐ.ஜி. மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால்…

இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்: ஜெய்சங்கர்
கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பாவிற்கு பயணம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்…

குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும்: பிரதமர் மோடி
குறுக்கு வழியில் ஓட்டு வாங்குவது எளிது. ஆனால், குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி…

ஜூலை 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஜூலை 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய…

சிறுவனை விழுங்கியதாக முதலையை கட்டிப்போட்டு கிராம மக்கள் போராட்டம்!
சிறுவனை உயிருடன் முழுங்கியதாக கூறி ராட்சத முதலையை இழுத்துவந்து உடலை கிழிக்க முயன்ற கிராம வாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். மத்தியப்…