அசாம் நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி!

கவுகாத்தியில் உள்ள போரகான் அருகே நிசார்பூரில் கனமழையால் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் நிலச்சரிவால் ஏற்பட்ட இடியாடுகளில்…

தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கம்!

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கத்தில் ஈடுபட்ட…

காங்கிரசின் போராட்டம் தொடரும்: ப.சிதம்பரம்

மத்திய அரசு, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால், காங்கிரசின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். செய்தி நிறுவனத்திற்கு…

மத்திய பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டை கண்டெடுப்பு!

மத்தியப் பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் சுமார் 243 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டேனாசர்கள் வாழ்ந்ததாக…

2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் ஆஜர்!

அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் இரண்டாவது நாளாக ஆஜரானார். ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வாங்கியதில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில்,…

கொரோனா அதிகரிப்பு: மாநிலங்களை அலர்ட் செய்த மத்திய அரசு!

கொரோனா இன்னமும் முடிந்துவிடவில்லை என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து…

யோகி ஆதித்யநாத் தலைமை நீதிபதியாகிவிட்டாரா?: ஓவைசி

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின்…

ஊழல் அம்பலமானதால் காங்கிரஸ் போராட்டம்: ஸ்மிருதி இராணி

ஊழல் அம்பலமானதால் காங்கிரஸ் கட்சியினர் வீதிகளின் இறங்கு போராடுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சாடியுள்ளார் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்)…

பாண்டியர்கள், சோழர்களை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எழுதாதது ஏன்?: அமித் ஷா

பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் சோழர்களை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எழுதாதது ஏன்? என அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில்…

வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றம்!

மேற்கு வங்க மாநிலத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு வேந்தர்களாக முதல்வரே…

அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜர்!

ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

காவிரி விவகாரத்தில் வஞ்சித்த இந்தியத் தலைவர்கள் -பழ. நெடுமாறன்

தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன் தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில்…

பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகம் செல்கிறார் ராகுல்காந்தி!

ராகுல்காந்தி தலைமையில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரசார் அமைதிப்பேரணி செல்வர் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.…

ஒவ்வொருவரும் யோகா செய்ய ஏற்பாடு செய்யுங்கள்: பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினத்தன்று கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் யோகா செய்ய வைக்குமாறு கிராம ஊராட்சி தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி…

கேரளாவில் செள்ளு காய்ச்சலுக்கு 2 பேர் பலி!

கேரளாவில் புதிய வகை செள்ளு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் செள்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த…

மம்தாவின் முயற்சி ஒற்றுமையைப் பாதிக்கும்: சீதாராம் யெச்சூரி

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முயற்சி ஒற்றுமையைப் பாதிப்பதாகவே அமையும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்…

முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே!

முஸ்லிம்கள் வன்முறையில் இறங்காமல் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வேண்டுகோள்…

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் நேஷனல் ஹெரால்டு…