ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணயம் தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு…
Category: இந்தியா

2024ம் ஆண்டில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்: எம்.பி. ஜோதிமணி
2024ம் ஆண்டில் பாஜக ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வரும் என்று காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ்…

நிலக்கரி ஊழல் விவகாரம்: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி!
நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், மனைவியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி…
கனவு வந்து மிரட்டுது!: திருடிய சாமி சிலைகளை திருப்பி ஒப்படைத்த கொள்ளையர்கள்!
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் பாலாஜி கோயிலில் 16 சாமி சிலைகள் கொள்ளை போன விவகாரத்தில், இரவில் பயங்கரமான கனவு வருவதாக கூறி…

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றார்!
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்துள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு…

அசாம் வெள்ளம்; 20 மாவட்டங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு!
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 20 மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த…

கங்கையில் மிதந்த பிணங்கள்: மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு!
கொரோனா தொற்று பரவலுக்கு முன்பிருந்து கடந்த மார்ச் 31 வரை, கங்கை ஆற்றில் எத்தனை பிணங்கள் வீசி எறியப்பட்டன; எத்தனை பிணங்கள்…

திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள் சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா: உச்ச நீதிமன்றம்
பெரிய அளவில் கடன் வாங்கி மோசடி செய்த திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள். ஆனால், கடனை செலுத்த முன்வந்த சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா என,…

அருணாச்சல பிரதேசம் அருகே சீன கட்டுமான பணி தீவிரம்!
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சர்வதேச எல்லை அருகே, சீனா கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய…

மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு: ரெயில்வேக்கு கூடுதல் வருமானம்
மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரெயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயிலவே தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல: ஓவைசி
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான…

பாபர் கட்டமைப்பை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன்: தேவேந்திர பட்னாவிஸ்!
சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியான பாபர் கட்டமைப்பை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் என தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய…

புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது: அரவிந்த் கெஜ்ரிவால்
புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது என்று, மத்திய பாஜக அரசுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார் டெல்லியில் பல்வேறு பகுதிகளில்,…

தியாகம் செய்வதால் நாம் சிறப்பை அடையமுடியும் என்பதற்கு புத்தர் உதாரணம்: பிரதமர்
தியாகம் செய்வதால் நாம் சிறப்பை அடையமுடியும் என்பதற்கு புத்தர் உதாரணம் என்று பிரதமர் மோடி கூறினார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய…

பாஜக இருவேறு இந்தியாவை உருவாக்க முயற்சி: ராகுல் காந்தி
பிரதமர் மோடி மற்றும் பாஜக, இரண்டு விதமான இந்தியாவை உருவாக்க முயற்சி செய்து வருவதாக, ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராஜஸ்தான்…

லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுங்கள் அல்லது பதவி விலகுங்கள்: அன்னா ஹசாரே
லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுங்கள் அல்லது ஆட்சியில் இருந்து விலகுங்கள் என அன்னா ஹசாரே மராட்டிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மராட்டியத்தை…

அசாமில் கனமழை: நிலச்சரிவில் 3 பேர் பலி; 7 மாவட்டங்களில் வெள்ளம்!
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும்…