அமர்நாத் யாத்திரையில் காந்த வெடிகுண்டு தாக்குதல் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு படையினர் உஷார் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கொரோனா காரணமாக 2…
Category: இந்தியா
பா.ஜனதாவால் காஷ்மீரை கையாள முடியாது: கெஜ்ரிவால்
காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பா.ஜனதாவால் காஷ்மீரை கையாள முடியாது…
கடலூரில் 7 பெண்கள் பலி: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்!
கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலகம்…
சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல உலக அரங்கில் நாடகமாடும் மோடி: ஜெய்ராம் ரமேஷ்
இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா் என்று, காங்கிரஸ்…
பா.ஜனதாவில் இருந்து பெண் செய்திதொடர்பாளர் இடைநீக்கம்!
நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜனதா இடைநீக்கம் செய்துள்ளது.…
கபீா் தாஸின் போதனைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன: ராம்நாத் கோவிந்த்
ஆன்மிக கவிஞரும் துறவியுமான கபீா் தாஸின் போதனைகள் இன்றைய நவீன காலத்துக்கும் பொருந்துவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா். உத்தர…
கேரளாவில் இப்போது பரவுவது ஒமிக்ரான்தான்: வீணா ஜார்ஜ்
கேரளாவில் இப்போது பரவி வருவது ஒமிக்ரான் தொற்று என்றாலும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை…
காணாமல் போன எருமையைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் அகமதுகார் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எருமை மாட்டை அடையாளம் காண டிஎன்ஏ…
