அமர்நாத் யாத்திரையில் காந்த வெடிகுண்டு தாக்குதல் அபாயம்!

அமர்நாத் யாத்திரையில் காந்த வெடிகுண்டு தாக்குதல் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு படையினர் உஷார் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கொரோனா காரணமாக 2…

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில் ஜெயின் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் உள்ள நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

பா.ஜனதாவால் காஷ்மீரை கையாள முடியாது: கெஜ்ரிவால்

காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பா.ஜனதாவால் காஷ்மீரை கையாள முடியாது…

கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு!

கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் என்ற இடத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ்…

‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ நினைவு தினம்: பலத்த பாதுகாப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ ராணுவ நடவடிக்கையின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பன்மடங்கு…

கடலூரில் 7 பெண்கள் பலி: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்!

கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலகம்…

உத்தரகாண்ட்: பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பக்தர்கள் பலியானார்கள். உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி,…

சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல உலக அரங்கில் நாடகமாடும் மோடி: ஜெய்ராம் ரமேஷ்

இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா் என்று, காங்கிரஸ்…

காஷ்மீர் பண்டிட்டுகள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது: உத்தவ் தாக்கரே

காஷ்மீரில் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் குறித்து மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பண்டிட்டுகள் மீதான…

சுற்றுச்சூழலைக் காக்க இந்தியா தீவிரம்: பிரதமா் நரேந்திர மோடி

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாகப் பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மண்ணின் வளம் சீா்கெட்டு வருவதைத் தடுப்பதற்கான விழிப்புணா்வை…

பா.ஜனதாவில் இருந்து பெண் செய்திதொடர்பாளர் இடைநீக்கம்!

நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜனதா இடைநீக்கம் செய்துள்ளது.…

கபீா் தாஸின் போதனைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன: ராம்நாத் கோவிந்த்

ஆன்மிக கவிஞரும் துறவியுமான கபீா் தாஸின் போதனைகள் இன்றைய நவீன காலத்துக்கும் பொருந்துவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா். உத்தர…

மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு: டெல்லி உயர்நீதிமன்றம்

தனிநபர் ஒருவர் தான் விரும்பிய எந்தவொரு மதத்திற்கும் மாறுவதற்கு அரசியலமைப்பில் உரிமை உள்ளது என்பதால், எந்தவொரு மதத்தையும் பின்பற்ற அல்லது எந்த…

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு: 200 பேர் பாதிப்பு!

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 200 பெண் தொழிலாளர்களுக்கு தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் அனகாபள்ளி…

கேரளாவில் இப்போது பரவுவது ஒமிக்ரான்தான்: வீணா ஜார்ஜ்

கேரளாவில் இப்போது பரவி வருவது ஒமிக்ரான் தொற்று என்றாலும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை…

காணாமல் போன எருமையைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் அகமதுகார் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எருமை மாட்டை அடையாளம் காண டிஎன்ஏ…

இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்கா

இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.…

வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் மோடி

உத்தர பிரதேசத்தில் 3-ஆவது முதலீட்டாளா்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, தற்போதைய சூழலில் உலக நாடுகள் எதிா்பாா்க்கும் ‘நம்பத்தகுந்த கூட்டாளி’…

Continue Reading