60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க ரெடியாகிட்டாங்க: டி.ராஜா

பா.ஜ.க அரசு, 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில்…

காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: உமர் அப்துல்லா

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள…

இலங்கையைப் போலதான் இந்தியாவும் உள்ளது: ராகுல் காந்தி

பணவீக்கம் அதிகரிப்பு, வேலை இல்லா பிரச்னை என இலங்கையை போன்ற நிலைைமை தான் இந்தியாவிலும் உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.…

போர்க் கப்பல் தகர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி!

போர்க் கப்பல்களை தகர்க்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஏவுகணையை, இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. மகாராஷ்டிரா தலைநகர்…

காங்கிரசின் தலைவர்களுக்கு ‘சிக்கன் சாண்ட்விச்’ தான் முக்கியம்: ஹர்திக் படேல்

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் நேற்று ராஜினாமா செய்தார். குஜராத்தில், முதல்வர்…

ஜப்பானில் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமா் மோடி!

குவாட் உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் செல்லும் அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா,…

அசாம் மழை வெள்ளம்: 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள…

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

பிறந்த நாளையொட்டி தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று தனது 90-வது…

பணி நியமனத்தில் முறைகேடு: மேற்குவங்க அமைச்சரிடம் சி.பி.ஐ. விசாரணை!

பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேற்குவங்க மாநில மேல்நிலை…

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

2025-26-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை!

இந்தியா-வங்காளதேசம் இடையே மே 29 முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்க உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

பங்குச்சந்தை ஊழல் வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு!

பங்குச்சந்தை ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா…

தனியார் முதலீடுகளால் வேலை வாய்ப்பு பெருகும்: விஞ்ஞானி மயில்சாமி

விண்வெளித்துறையில் தனியார் துறையில் முதலீடுகள் வருவதால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். இஸ்ரோ முன்னாள் இயக்குனரும்,…

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் திரைப்படங்கள் எடுக்க ஊக்கத்தொகை!

இந்தியாவை சர்வதேச திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவதே மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்…

டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா!

டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் நேற்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி…

அரசு பள்ளியில் தரமில்லை: பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார்!

அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை. எனவே, தனியார் பள்ளியில் படிக்க உதவுங்கள் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் 6ம் வகுப்பு…

அமைச்சர் ரோஜாவிடம் 65 வயது முதியவர் கல்யாணம் பண்ணி வைக்க கோரிக்கை!

ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைந்ததா என்று அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்து…

பயங்கரவாதத்தில் பாஜக அரசு இரட்டை நிலையா?: காங்கிரஸ்

உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வருத்தமளிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக அரசும் பதிலளிக்க வேண்டும் என அகில இந்திய…