குஜராத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விபத்து: 12 பேர் பலி!

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை…

பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கம்: குமாரசாமி கண்டனம்

பள்ளி பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது…

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன்!

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த…

பீகாரில் நீதிபதி வீட்டில் துப்பாக்கி முனையில் நகை-பணம் கொள்ளை!

நீதிபதியின் மனைவி மற்றும் மகளை தாக்கிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பீகார் மாநிலம் சசாராம் பகுதியில்…

இந்திய கடற்படைக்கு ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம்!

இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நம் கடற்படைக்காக, இரண்டு…

ரெயில்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுத கடத்தலை தடுக்க மம்தா உத்தரவு!

ரெயில்கள் மூலமாக காரக்புருக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, ஆயுதக்கடத்தலை தடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளாா். கொல்கத்தாவில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுகூட்டத்தில்…

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் கைது செய்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்…

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்த வேண்டும்: அன்னா ஹசாரே

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்துமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு, அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். காந்தியவாதியும், சமூக…

இந்து, முஸ்லிம்கள் தங்களை பிளவுப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும்: அமைச்சர்

ஞானவாபி மசூதி ஆய்வு விவகாரத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் தங்களை பிளவுபடுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என உள்துறை மந்திரி திலீப் வல்சே…

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடையாளம்: பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த ஆட்சிக் காலத்தில் 2ஜி ஊழல் காரணமாக முடங்கியிருந்த இந்திய தொலை தொடர்புதுறை தற்போது தொடர்ந்து முன்னேறி தற்போது 6ஜி என்ற…

சீனர்களுக்கு விசா வாங்கித் தர லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு!

250 சீனாகாரர்களுக்கு சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்…

மத்திய அரசானது இந்து, முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி வருகிறது: மெஹபூபா முப்தி!

மத்திய அரசானது உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப இந்து, முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி வருகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சி…

பாகிஸ்தானில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணயம் தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு…

2024ம் ஆண்டில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்: எம்.பி. ஜோதிமணி

2024ம் ஆண்டில் பாஜக ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வரும் என்று காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ்…

நிலக்கரி ஊழல் விவகாரம்: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி!

நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், மனைவியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி…

கனவு வந்து மிரட்டுது!: திருடிய சாமி சிலைகளை திருப்பி ஒப்படைத்த கொள்ளையர்கள்!

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் பாலாஜி கோயிலில் 16 சாமி சிலைகள் கொள்ளை போன விவகாரத்தில், இரவில் பயங்கரமான கனவு வருவதாக கூறி…

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றார்!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்துள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு…

அசாம் வெள்ளம்; 20 மாவட்டங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 20 மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த…